அன்னா ஹசாரே உண்ணாவிரதத்தை வாபஸ்

லோக் ஆயுக்தா அமைக்கக்கோரி டெல்லியில் உண்ணாவிரதம் மேற்கொண்ட அன்னா ஹசாரே உண்ணாவிரதத்தை வாபஸ் பெற்றார். மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து வாபஸ் பெற்றார்.