எந்த விதமான தாக்குதலும் நாங்கள் தயாராக உள்ளோம் : பாக்., வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் முகமது ஃபைசல்..

பாகிஸ்தான் விமானப்படை இன்று காலை எல்லைக்கோடு அருகே தாக்குதல் நடத்தியது குறித்து விளக்கமளித்துள்ள பாக்., வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் முகமது ஃபைசல், செய்தியாளர்களிடம் தெரிவித்தபோது

எங்களுடைய திறமையை காண்பிக்கவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என்று கூறியுள்ளார்.
தாக்குதல் நடத்துவது எங்களது பாதுகாப்பு மற்றும் உரிமை என அவர் தெரிவித்தார். மேலும் தாக்குதலை தீவிரப்படுத்த நாங்கள் விரும்பவில்லை,

அதே நேரத்தில் எந்த விதமான தாக்குதலும் நாங்கள் தயாராக உள்ளோம் என அவர் கூறியுள்ளார்.