பிரபல அசோக் லேலண்ட் நிறுவனம் உற்பத்தி நிறுத்தம்..

வாகன உற்பத்தி துறையில் பெரிய நிறுவனமான அசோக் லேலண்ட நினுவனம் பொருளாதார மந்த நிலையில்

எண்ணுரில் உள்ள தனது நிறுவனத்தில் 15 நாட்களுக்கு உற்பத்தியை நிறுத்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதுபோல் ஒசூரில் உள்ள நிறுவனத்தில் 5 நாட்கள் உற்பத்தியை நிறுத்த முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கிளன்றன.

ஏற்கனவே பல கார் தயாரிப்பு நிறுவனங்கள் உற்பத்தியை நிறுத்தி வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அரியாணாவில் திடீர் திருப்பம்: காங்கிரசுடன் மாயாவதி கைகோர்ப்பு?..

காஷ்மீர் சிபிஎம் நிர்வாகி தாரிகாமி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி

Recent Posts