சட்டமன்றத்தில் ஜெ.,புகைப்படம் : உயர்நீதிமன்றம் தலையிட மறுப்பு


தமிழக சட்டமன்றத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா புகைப்படம் விவகாரத்தில் தலையிட முடியாதுயென உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.திமுக உறுப்பினர் தொடர்ந்த வழக்கில் நீதிபதி தெரிவித்தார்.