பரப்புரையின்போது முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது தாக்குதல். May 4, 2019 admin scroller, slider, top news, இந்தியா, செய்திகள் 0 டெல்லி மோத்தி நகரில் அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பரப்புரையின்போது அடையாளம் தெரியாத நபர் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். அரவிந்த் கெஜ்ரிவால்