பரப்புரையின்போது முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது தாக்குதல்.

டெல்லி மோத்தி நகரில் அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

பரப்புரையின்போது அடையாளம் தெரியாத நபர் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.