ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டை முற்றுகையிட்ட சட்டக்கல்லூரி மாணவி நந்தினி கைது


சென்னையில் ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டை முற்றுகையிட்ட சட்டக்கல்லூரி மாணவி நந்தினி கைது செய்யப்பட்டார். தமிழக அரசை திரைமறைவில் இருந்து குருமூர்த்தி இயக்குவதாக நந்தினி புகார் தெரிவித்துள்ளார்.