ப. சிதம்பரத்தை ஆகஸ்ட் 7 வரை கைது செய்ய தடை..


ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தை ஆகஸ்ட் 7 வரை கைது செய்ய தடை விதித்து அமலாக்கத்துறைக்கு டெல்லி சிபிஐ நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது.

கார்த்தி சிதம்பரத்தையும் ஆக. 7 வரை கைது செய்ய தடையை டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் நீட்டித்தது.