அயோத்தி வழக்கு : 2 வாரத்திற்குள் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு.. July 11, 2019 admin scroller, slider, top news, இந்தியா, செய்திகள் 0 உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன பிரிவு இன்று அயோத்தி நிலம் தொடர்பான வழக்கை விசாரித்தது. விசாரணையின் போது அயோத்தி நில விவகாரம் தொடர்பாக சரமரச குழு 2 வாரத்தில் இடைக்கால அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. அயோத்தி வழக்கு