அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை : 17 பேர் குண்டர் தடை சட்டத்தில் கைது..


சென்னை அயனாவரம் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்ட 17 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கைதான 17 போரையும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக 17 பேர் ஜூலை மாதம் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.