வங்கி பணி தேர்வை ஆங்கிலம், இந்தியில் மட்டும் நடத்துவது மாநில மொழிகளுக்கு இழைக்கப்படும் அநீதி : கனிமொழி

வங்கி பணி தேர்வை ஆங்கிலம், இந்தியில் மட்டும் நடத்துவது மாநில மொழிகளுக்கு இழைக்கப்படும் அநீதி என்று திமுக எம்பி கனிமொழி தனது ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.

ஆங்கிலம், இந்தியில் நடத்தப்படும் வங்கி தேர்வை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சரி செய்ய வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.