பெங்களூரு சிறையில் சசிகலாவிடம் 7 மணிநேரமாக வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணை..

பெங்களூரு சிறையில் சசிகலாவிடம் வருமானவரித்துறையினர் 7 மணிநேரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

காலை 11 மணிக்கு தொடங்கிய விசாரணை இன்னும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.