பீகாரில் மூளைக்காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 131 ஆக உயர்வு…

பீகார் மாநிலம் முசாபர்பூரில் மூளைக்காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 131 ஆக உயர்வு உயர்ந்துள்ளது.

முஸாபர்பூர் எஸ்.கே.எம்.சி.ஹெச். மருத்துவமனையில் 111 பேரும்,

கெஜ்ரிவால் மருத்துவமனையில் 20 பேரும் உயிரிழந்துள்ளனர்.