பீகாரில் மூளைக்காய்ச்சலுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 128-ஆக உயர்வு

பீகார் மாநிலம் முஸாபர்பூரில் மூளைக்காய்ச்சலுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 128-ஆக உயர்ந்துள்ளது.

முஸாபர்பூர் எஸ்.கே.எம்.சி.ஹெச். மருத்துவமனையில் 108 பேரும், கெஜ்ரிவால் மருத்துவமனையில் 20 பேரும் உயிரிழந்துள்ளனர்.