பிஷப் பிராங்கோவுக்கு எதிராக சாட்சி கூறிய பாதிரியார் மர்ம மரணம்…

கேரள கன்னியாஸ்திரியை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் பிஷப் பிராங்கோ முலக்கல்லுக்கு எதிராக, சாட்சி கூறிய பாதிரியார் குரியாகோஸ் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் பகுதியில் தனியார் விடுதியில் மர்மமான முறையில் இறந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.