பாஜக தோல்வி பயம் காரணமாக ரகசியத்தை வெளியட்டுள்ளது : ப.சிதம்பரம்..

மக்களவைத் தேர்தலில் பாஜக தோற்று விடுவோம் என்ற பயத்தின் காரணமாக ஏவுகணை ரகசியத்தை வெளியிட்டுள்ளது முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

செயற்கை கோள்களை ஏவுகணைளால் சுட்டு வீழ்த்தும் தன்மை நம்மிடம் பல ஆண்டகளுக்கு முன்பே இருந்தது.

இந்த ரகசியத்தை புத்திசாலி அரசுகள் காப்பாற்றி வந்தன. ஆனால் மோடி தலைமையிலான அரசு தோல்வி பயம் வந்ததால் ரகசியத்தை வெளியட்டுள்ளனர்.