Blog

சினிமாவில் நடிக்க இருப்பதால் அமைச்சர் பதவி வேண்டாம்: நடிகர் சுரேஷ் கோபி…

பிரதமர் மோடி தலைமையில் நேற்று மத்திய இணை அமைச்சராக பதவியேற்ற கேரள பாஜக எம்.பி. சுரேஷ் கோபி சினிமாவில் நடிக்க இருப்பதால் அமைச்சர் பதவியில் தொடர விருப்பம்…

தமிழ்நாட்டில் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் காலியாக உள்ள 2,329 பணியிடங்கள் : விண்ணப்பங்கள் வரவேற்பு..

தமிழ்நாட்டில் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் காலியாக உள்ள 2,329 பணியிடங்களை நிரப்புவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.https://mhc.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் .இணையதளம் வாயிலாக பதிவு செய்ய…

கவிஞர் ஷங்கர்ராமசுப்ரமணியனின் “இகவடை பரவடை” குறுங்காவியம்!

தமிழ்நவீனக் கவிதை உலகில் குறிப்பிடத் தக்க ஆளுமை ஷங்கர்ராம சுப்ரமணியன். அவர் அண்மையில் “இகவடை பரவடை” என்ற குறுங்காவியத்தை நவீன வடிவில் படைத்து வெளியிட்டுள்ளார். அந்தக் கவிதை…

அரசு வருவாயை அதிகரிக்க என்ன செய்யலாம்? : சுப. உதயகுமாரன் யோசனை

சட்டப்பேரவைத் தேர்தலின் போது அறிவித்த மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான நிதியாதாரம் இல்லாமல் தமிழ்நாடு அரசு தவிப்பதாக பரவாலகப் பேசப்படுகிறது. இதற்காக அரசு லாட்டரி விற்பனையை மீண்டும்…

உள்ளே நுழைந்த சசிகலா… வெளியேறிய எடப்பாடி!

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனனைப் பார்வையிட சசிகலா சென்றதால், உள்ளே இருந்த அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அவசர…

புதிய நாடாளுமன்றத்திற்கு அடிக்கல் மோடியின் ‘ஈகோ’வே காரணம்: காரைக்குடியில் கார்த்தி சிதம்பரம் எம்.பி., பேட்டி..

கரோனா பாதிப்பு, பொருளாதாரத் சரிவு வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வரும் நிலையில் புதிய நாடாளுமன்றத்திற்கு அடிக்கல் நாட்டியதற்கு மோடியின் ‘ஈகோ’ வே காரணம் காரைக்குடியில் கார்த்தி சிதம்பரம்…

மனைவியின் சம்மதம் இல்லாமல் இயற்கைக்கு மாறான உடலுறவு கொள்வது தண்டனைக்குரிய குற்றமல்ல: சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம் தீர்ப்பு…

மனைவியின் சம்மதம் இல்லாமல் இயற்கைக்கு மாறான உடலுறவு கொள்வது தண்டனைக்குரிய குற்றமல்ல என்றும், . ஐபிசி-பிரிவு 375-ன் கீழ் வழங்கப்படும் விதிவிலக்கின் படி, ஒரு ஆண் தனது…

தைபூச திருவிழா: முருகன் கோயில்களில் உற்சாக கொண்டாட்டம்..

தமிழகம் மற்றும் தமிழ் மக்கள் வாழும் நாடுகளில் உள்ள முருகன் கோயில்களில் தைபூச திருவிழா உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. அறுபடை வீடுகளில் ஒன்றான பழநியில் லடசக்கணக்கான பக்தர்கள் தமிழகம்,…

சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா :பொள்ளாச்சி கிளையின் 85-ஆம் ஆண்டு விழா..

சென்டரல் பேங்க் ஆப் இந்தியா வங்கி பொள்ளாச்சி கிளையின் 85-ஆம் ஆண்டுவிழா பிப்ரவரி 10-ஆம் தேதி நடைபெற்றது. 1940 -பிப்ரவரி 10-ஆம் தேதி பொள்ளாச்சியில் தொடங்கப்பட்ட சென்ட்ரல்…

பழனியில் தைப்பூச திருவிழா :கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது..,

பழனி கோயிலில் தைப்பூச திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. திண்டுக்கல் மாவட்டம், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சாமி மலைக்கோயிலில் தைப்பூசத்திருவிழா நேற்று காலை 11 மணிக்கு…

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: நாளை வாக்குப்பதிவு..

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான பரப்புரை நேற்று மாலை ஓய்ந்த நிலையில் நாளை காலை தொடங்கி மாலை வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. எதிர்கட்சிகளான அதிமுக,தேமுதிக, தபெக, கட்சிகள்…

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் :நாளை வாக்குப்பதிவு..

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்று மாலை ஓய்ந்த நிலையில் நாளை 70 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஒரே நேரத்தில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஆளும் ஆம் ஆத்மி, பாஜக,…

நடிகர் அஜித்குமாருக்கு நாட்டின் உயரிய விருதான பத்ம பூஷன் விருது அறிவிப்பு…

நடிகர் அஜித்குமாருக்கு நாட்டின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை ஒன்றிய அரச அறிவிக்கப்பட்டுள்ளது.

வள்ளுவரையும்-வள்ளலாரையும் ஒரு கூட்டமே களவாட முயல்கிறது :காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக விழாவில் முதல்வர் பேச்சு..

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் லட்சுமி வளர்தமிழ் நூலகம் மற்றும் திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக வளாகத்தில் முன்னாள்…

காரைக்குடி சட்டமன்ற அலுவலகத்தில் பொங்கல் விழா: உற்சாகக் கொண்டாட்டம்…

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்ற அலுவலகத்தில் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி தலைமையில் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த பொங்கல் விழாவில் முன்னாள் மத்திய நிதியமைச்சர்…

செட்டிநாடு பப்ளிக் பள்ளி பொங்கல் விழா: மாணவ,மாணவியர் உற்சாக கொண்டாட்டம்….

காரைக்குடி அருகே மானகிரியில் அமைந்துள்ள செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் பாரம்பரிய நிகழ்வான பொங்கல் திருவிழா மிக சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.இவ்விழாவில் செட்டிநாடு பப்ளிக் பள்ளியின் துணை சேர்மன். திரு…

Recent Posts