Blog

சினிமாவில் நடிக்க இருப்பதால் அமைச்சர் பதவி வேண்டாம்: நடிகர் சுரேஷ் கோபி…

பிரதமர் மோடி தலைமையில் நேற்று மத்திய இணை அமைச்சராக பதவியேற்ற கேரள பாஜக எம்.பி. சுரேஷ் கோபி சினிமாவில் நடிக்க இருப்பதால் அமைச்சர் பதவியில் தொடர விருப்பம்…

தமிழ்நாட்டில் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் காலியாக உள்ள 2,329 பணியிடங்கள் : விண்ணப்பங்கள் வரவேற்பு..

தமிழ்நாட்டில் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் காலியாக உள்ள 2,329 பணியிடங்களை நிரப்புவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.https://mhc.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் .இணையதளம் வாயிலாக பதிவு செய்ய…

கவிஞர் ஷங்கர்ராமசுப்ரமணியனின் “இகவடை பரவடை” குறுங்காவியம்!

தமிழ்நவீனக் கவிதை உலகில் குறிப்பிடத் தக்க ஆளுமை ஷங்கர்ராம சுப்ரமணியன். அவர் அண்மையில் “இகவடை பரவடை” என்ற குறுங்காவியத்தை நவீன வடிவில் படைத்து வெளியிட்டுள்ளார். அந்தக் கவிதை…

அரசு வருவாயை அதிகரிக்க என்ன செய்யலாம்? : சுப. உதயகுமாரன் யோசனை

சட்டப்பேரவைத் தேர்தலின் போது அறிவித்த மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான நிதியாதாரம் இல்லாமல் தமிழ்நாடு அரசு தவிப்பதாக பரவாலகப் பேசப்படுகிறது. இதற்காக அரசு லாட்டரி விற்பனையை மீண்டும்…

உள்ளே நுழைந்த சசிகலா… வெளியேறிய எடப்பாடி!

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனனைப் பார்வையிட சசிகலா சென்றதால், உள்ளே இருந்த அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அவசர…

புதிய நாடாளுமன்றத்திற்கு அடிக்கல் மோடியின் ‘ஈகோ’வே காரணம்: காரைக்குடியில் கார்த்தி சிதம்பரம் எம்.பி., பேட்டி..

கரோனா பாதிப்பு, பொருளாதாரத் சரிவு வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வரும் நிலையில் புதிய நாடாளுமன்றத்திற்கு அடிக்கல் நாட்டியதற்கு மோடியின் ‘ஈகோ’ வே காரணம் காரைக்குடியில் கார்த்தி சிதம்பரம்…

வள்ளல் அழகப்பரின் பிறந்தநாள் விழாவை அரசு விழாவாக கொண்டாட வேண்டும்: மாங்குடி எம்எல்ஏ கோரிக்கை..

தமிழ்நாடு சட்டப்பேரவையில் வள்ளல் அழகப்பரின் பிறந்தநாள் விழாவை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் காரைக்குடி சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் மாங்குடி கோரிக்கை வைத்தார்.வள்ளல் அழகப்பரின் பிறந்தநாள் விழாவை…

பிஎம்ஸ்ரீ திட்டத்தை ஏற்காத மாநிலங்களுக்கும் நிதியை உடனே வழங்க வேண்டும்: நாடாளுமன்ற நிலைக் குழு பரிந்துரை…

புதிய தேசிய கல்விக் கொள்கையின் பள்ளிகளுக்கான பிஎம்ஸ்ரீ திட்டத்தை எதிர்க்கட்சிகள் ஆளும் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் ஏற்காமல் உள்ளன. இதைக் காரணம் காட்டி அந்த மாநிலங்களுக்கான நிதியை…

ஐபிஎல் சீசன் முதல் போட்டி: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அபார வெற்றி…

இன்று தொடங்கிய ஐபிஎல் சீசனின் முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 7 விக்கெட்டுகளில் வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி. விராட் கோலி…

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக கூட்டு நடவடிக்கை குழு 7 தீர்மானங்கள்… …

‘தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக கூட்டு நடவடிக்கை குழு 7 கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.‘1971-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தொகுதி மறுசீரமைப்பை மேற்கொள்ள வேண்டும்; அடுத்த 25…

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு : பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா பரபரப்பு குற்றச்சாட்டு..

காரைக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா திமுக அரசு மீது பல குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளார். சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை சரி செய்யாமல் அரசியல் பழிவாங்கும்…

காரைக்குடி இரயில் சந்திப்பில் இரயில்வே பாதுகாப்பு காவல்துறையினா் மகளிர் விழிப்புணர்வு பிரச்சாரம்..

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி இரயில் சந்திப்பு நிலையத்தில் இரயில்வே பாதுகாப்பு காவல்துறை சார்பில் மகளிர் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்.இரயில் பயணம் செய்யும் மகளிர் மற்றும் கழந்தைகளின் பாதுகாப்பை…

காரைக்குடி செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா.

காரைக்குடி அருகே மானகிரி அருகே அமைந்துள்ள செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா (15.03.2025) மிகச் சிறப்பாக நடைபெற்றது. விழாவின் சிறப்பு விருந்தினராக டாக்டர் KR.மாலதி…

சனாதன வழக்கில் உதயநிதி மீது புதிய வழக்கு பதிவு செய்ய உச்சநீதிமன்றம் தடை..

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மீது புதிய வழக்கு பதிவு செய்யக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மராட்டியம், பீகார், கர்நாடகா, ஜம்மு காஷ்மீரில் உதயநிதிக்கு எதிராக பதியப்பட்ட…

ராகுலுக்கு அவதுாறு வழக்கில் ரூ.200 அபராதம்: நீதிமன்றம் உத்தரவு..

கடந்த 2022ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலத்தில், ஒற்றுமை நடைப்பயணத்தை மேற்கொண்ட காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, மும்பையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், இந்து மகாசபையின்…

உ.பி., உள்ளிட்ட இந்தி பேசும் மாநிலங்களில் 90% பேருக்கு வேறு மொழி தெரியவில்லை : ஆய்வு நிறுவனம் தகவல்

இந்தியாவில் உத்திரபிரதேசம் உள்ளிட்ட இந்தி பேசும் மாநிலங்களில் 90% பேருக்கு வேறு மொழி தெரியவில்லை என நெதர்லாந்தைச் சேர்ந்த ஆய்வு நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.தாய்மொழியுடன் ஆங்கில கல்வி…

Recent Posts