Blog

சினிமாவில் நடிக்க இருப்பதால் அமைச்சர் பதவி வேண்டாம்: நடிகர் சுரேஷ் கோபி…

பிரதமர் மோடி தலைமையில் நேற்று மத்திய இணை அமைச்சராக பதவியேற்ற கேரள பாஜக எம்.பி. சுரேஷ் கோபி சினிமாவில் நடிக்க இருப்பதால் அமைச்சர் பதவியில் தொடர விருப்பம்…

தமிழ்நாட்டில் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் காலியாக உள்ள 2,329 பணியிடங்கள் : விண்ணப்பங்கள் வரவேற்பு..

தமிழ்நாட்டில் உள்ள மாவட்ட நீதிமன்றங்களில் காலியாக உள்ள 2,329 பணியிடங்களை நிரப்புவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.https://mhc.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் .இணையதளம் வாயிலாக பதிவு செய்ய…

கவிஞர் ஷங்கர்ராமசுப்ரமணியனின் “இகவடை பரவடை” குறுங்காவியம்!

தமிழ்நவீனக் கவிதை உலகில் குறிப்பிடத் தக்க ஆளுமை ஷங்கர்ராம சுப்ரமணியன். அவர் அண்மையில் “இகவடை பரவடை” என்ற குறுங்காவியத்தை நவீன வடிவில் படைத்து வெளியிட்டுள்ளார். அந்தக் கவிதை…

அரசு வருவாயை அதிகரிக்க என்ன செய்யலாம்? : சுப. உதயகுமாரன் யோசனை

சட்டப்பேரவைத் தேர்தலின் போது அறிவித்த மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான நிதியாதாரம் இல்லாமல் தமிழ்நாடு அரசு தவிப்பதாக பரவாலகப் பேசப்படுகிறது. இதற்காக அரசு லாட்டரி விற்பனையை மீண்டும்…

உள்ளே நுழைந்த சசிகலா… வெளியேறிய எடப்பாடி!

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனனைப் பார்வையிட சசிகலா சென்றதால், உள்ளே இருந்த அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அவசர…

புதிய நாடாளுமன்றத்திற்கு அடிக்கல் மோடியின் ‘ஈகோ’வே காரணம்: காரைக்குடியில் கார்த்தி சிதம்பரம் எம்.பி., பேட்டி..

கரோனா பாதிப்பு, பொருளாதாரத் சரிவு வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வரும் நிலையில் புதிய நாடாளுமன்றத்திற்கு அடிக்கல் நாட்டியதற்கு மோடியின் ‘ஈகோ’ வே காரணம் காரைக்குடியில் கார்த்தி சிதம்பரம்…

‘அமித்ஷா அல்ல எந்த ஷா வந்தாலும் எங்களை ஆள முடியாது’- இது தமிழ்நாடு: மு.க.ஸ்டாலின் சவால்…

அமித்ஷா அல்ல எந்த ஷா வந்தாலும் எங்களை ஆள முடியாது, இது தமிழ்நாடு! 2026-ம் திராவிட மாடல் ஆட்சிதான்!! உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சவால்…

ரஜினி நடிப்பில் உருவாகி வரும் ‘கூலி’ திரைப்படம் ஆக., 14ம் தேதி வெளியீடு: படக்குழு அறிவிப்பு…

ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாகிறது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘கூலி’ திரைப்படம்.ரஜினிகாந்த் 1975 -ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி முதல்படமான அபூர்வ ராகங்கள்…

தென் கொரிய அதிபர் யூன் சுக்-யியோல் பதவி நீக்கம் : அரசியலமைப்பு நீதிமன்றம் உத்தரவு..

தென் கொரிய அதிபர் யூன் சுக்-யியோலை பதவி நீக்கம் செய்து அந்நாட்டின் அரசியலமைப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இராணுவச் சட்டத்தை அறிவித்ததன் மூலம் அவர் அடிப்படை உரிமைகளை மீறியதாகக்…

தமிழ்நாடு காவல்துறையில் சப் இன்ஸ்பெக்டர் பணி விண்ணப்பங்கள் வரவேற்பு..

தமிழ்நாடு காவல்துறையில் சப் இன்ஸ்பெக்டர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளனர். தகுதி உள்ளவர்கள் தமிழ்நாடு காவல்துறை இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

கோவை மருதமலை முருகன் கோயில் கும்பாபிசேகம்: இலட்சக்கணக்கான பக்தர்கள் கண்டுகளிப்பு..

முருகன் ஆலயங்களில் கோவை அருகே மேற்கு தொடர்சசிமலையில் அமைந்துள்ள புகழ் பெற்ற மருதமலை முருகன் கோயில் கும்பாபிசேகம் இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.…

காரைக்குடி குளோபல் மிசின் மருத்துவமனையில் காரைக்குடி ரோட்டரி டயாலிசிஸ் சென்டர் திறப்பு விழா…

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் காரைக்குடி குளோபல் மிசின் மற்றும் ஆராய்ச்சி மைய மருத்துவமனையில் காரைக்குடி ரோட்டரி சங்க டயாலிசிஸ் சென்டர் திறப்பு விழா மார்ச் 29-ஆம் தேதி…

வள்ளல் அழகப்பரின் பிறந்தநாள் விழாவை அரசு விழாவாக கொண்டாட வேண்டும்: மாங்குடி எம்எல்ஏ கோரிக்கை..

தமிழ்நாடு சட்டப்பேரவையில் வள்ளல் அழகப்பரின் பிறந்தநாள் விழாவை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் காரைக்குடி சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் மாங்குடி கோரிக்கை வைத்தார்.வள்ளல் அழகப்பரின் பிறந்தநாள் விழாவை…

பிஎம்ஸ்ரீ திட்டத்தை ஏற்காத மாநிலங்களுக்கும் நிதியை உடனே வழங்க வேண்டும்: நாடாளுமன்ற நிலைக் குழு பரிந்துரை…

புதிய தேசிய கல்விக் கொள்கையின் பள்ளிகளுக்கான பிஎம்ஸ்ரீ திட்டத்தை எதிர்க்கட்சிகள் ஆளும் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் ஏற்காமல் உள்ளன. இதைக் காரணம் காட்டி அந்த மாநிலங்களுக்கான நிதியை…

ஐபிஎல் சீசன் முதல் போட்டி: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அபார வெற்றி…

இன்று தொடங்கிய ஐபிஎல் சீசனின் முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 7 விக்கெட்டுகளில் வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி. விராட் கோலி…

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக கூட்டு நடவடிக்கை குழு 7 தீர்மானங்கள்… …

‘தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக கூட்டு நடவடிக்கை குழு 7 கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.‘1971-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தொகுதி மறுசீரமைப்பை மேற்கொள்ள வேண்டும்; அடுத்த 25…

Recent Posts