Blog

ஈஷா விவகாரம் : நிலுவையில் உள்ள வழக்குகளை விசாரிக்க தடையில்லை: உச்சநீதிமன்றம்..

ஈஷா விவகாரம் நிலுவையில் உள்ள வழக்குகளை விசாரிக்க தடையில்லை என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஈஷா விவகாரத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் மீதான புலன் விசாரணை செள்ள காவல் துறைக்கு…

தமிழ்நாட்டில் இன்று 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…

தமிழ்நாட்டில் இன்று 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. திருப்பத்துார்,வேலுார்,இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம்,கள்ளக்குறிச்சி,தர்மபுரி,கடலுார், பெரம்பலுார்,அரியலுார்,ஈரோடு,காஞ்சிபுரம் செங்கல்பட்டு, மயிலாடுதுறை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில்…

50-ஆவது தேசிய மகளிர் செஸ் போட்டி தமிழகத்தைச் சேர்ந்த நந்திதா சாம்பியன்… ..

காரைக்குடியில் நடைபெற்ற 50-ஆவது தேசிய மகளிர் செஸ் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த நந்திதா சாம்பியன் பட்டம் வென்றார். 50வது தேசிய மகளிர் செஸ் சாம்பியன்ஷிப் மூன்றாவது முறையாக…

கூட்டுறவு சங்கங்களில் 2000 காலிப் பணியிடங்கள்…

கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள விற்பனையாளர்கள், கட்டுநர்கள் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 2000 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கூட்டுறவுத்துறையின் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையங்கள் மூலம்…

காரைக்குடியில் பெண்களுக்கான 50வது தேசிய செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள்…

காரைக்குடியில் பெண்களுக்கான 50வது தேசிய செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள்03 -ஆம் தேதி தொடங்கியது. வரும் 13 அக்டோபர் 2024 வரை நடைபெறுகிறது. மதிப்புமிக்க 50வது தேசிய மகளிர்…

ஏமன் மீது அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நாடுகளின் விமானப்படைகள் தாக்குதல்…

ஏமன் மீது அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நாடுகளின் விமானப்படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. ஹூத்தி அமைப்பின் நிலைகளை குறிவைத்து ஏமன் தலைநகர் சனா மற்றும் ஹொடைடா விமான…

தமிழகத்தில் இன்னும் 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மழைபெய்ய வாய்ப்பு…

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், நாமக்கல், தேனி,…

ஹிஸ்புல்லாவின் கொரில்லா தாக்குதலில் சிக்கி 14 இஸ்ரேலிய வீரர்கள் உயிரிழப்பு…

இஸ்ரேலின் ( EGOZ) சிறப்பு படையின் ஒரு பிரிவு லெபனானுக்கு நுழைய முயன்ற போது, ஹிஸ்புல்லா அமைப்பினர் பதுங்கி இருந்து கொரில்லா தாக்குதல் நடத்தியதில் இஸ்ரேலிய வீரர்கள்…

இஸ்ரேல்-ஈரான் இடையே போர் தொடங்கியது..

இஸ்ரேல் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி போரை தொடங்கியது ஈரான்.இஸ்ரேல் மீது ஏவுகணை மழை பொழிந்த ஈரான் ,ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே, ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லாஹ்…

காரைக்குடி CECRI-யில் அறிவியல் கண்டுபிடிப்புகளைக் கான பொதுமக்களுக்கு அனுமதி..

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அமைந்துள்ள மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி கழகத்தில் (CECRI) நிறுவன நாளான செப்.26-ந் தேதியை முன்னிட்டு அறிவியல் கண்டுபிடிப்புகளைக்கான பொதுமக்களுக்கு அனுமதியளிக்கப்பட்டது. ஏராளமான…

Recent Posts