தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில், சர்வதேச சரக்கு பெட்டக முனையத்தை நாட்டுக்கு அர்ப்பணித்த நிகழ்ச்சியில் காணொளி வாயிலாக கலந்துக்கொண்ட பிரதமர் மோடி, “இந்த உத்வேகம் விரைவில் உலகின் மூன்றாவது…
Blog
‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்பது சாத்தியமே இல்லாத ஒன்று : ப.சிதம்பரம்…
‘ ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ “தற்போதைய அரசியலமைப்புச் சட்டத்தின்படி சாத்தியமில்லை” என்று தெரிவித்துள்ள முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம், “அரசியல் சட்டத்…
திருவண்ணாமலைக்கு பௌர்ணமியை முன்னிட்டு கூடுதல் பேருந்துகள் இயக்கம்..
திருவண்ணாமலைக்கு பௌர்ணமி நாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கம் என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தகவல்…
காரைக்குடி செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் தென்மண்டல டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் 2024- போட்டி…
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி செட்டிநாடு பப்ளிக் பள்ளி நடத்தும் தென்மண்டல டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் 2024-க்கான போட்டிகள் 10.09.2024 முதல் 13.09.2024 வரை நடைபெற உள்ளது .இந்த போட்டியின்…
11 மாத பெண் குழந்தைக்கு தலையில் முன் பகுதியில் செயற்கை மூளை உறை பொருத்தி காரைக்குடி குளோபல் மிஷன் மருத்துவமனை சாதனை..
11 மாத பெண் குழந்தைக்கு தலையில் முன் பகுதியில் செயற்கை மூளை உறை பொருத்தி காரைக்குடி குளோபல் மிஷன் மருத்துவமனை சாதனை காரைக்குடி அருகே ஆலங்குடி என்ற…
அரசுப்பள்ளியில் பிற்போக்குத் தனமாக பேசிய மகாவிஷ்ணு கைது..
சென்னை கே.கே.நகர் அரசு பள்ளியில் தன்னம்பிக்கை பற்றி பேச வந்த மகாவிஷ்ணு என்பவர் பிற்போக்குத்தனமாக பேசியதை எதிர்து கேட்டார் மாற்று திறனாளி ஆசிரியர் சங்கர்.இதனை தொடர்ந்து மக்கள்…
இனி தேவையில்லை Reading Glass: மாற்றாக வருகிறது கண் சொட்டு மருந்து..
வெள்ளெழுத்து பிரச்சனைக்கு தீர்வு கானும் விதமாகவும் இனி 40 வயதை தாண்டியவர்கள் கண் கண்ணாடி அணியத் தேவையில்லை .Reading Glass-க்கு மாற்றாக கண் சொட்டு மருந்து சந்தைக்கு…
காரைக்குடி பிரமிடு ஐஏஎஸ் அகடமி : நீட் இலவச பயிற்சி மூலம் தேர்வான 6 அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா…
காரைக்குடி பிரமிடு ஐஏஎஸ் அகடமி நடத்திய நீட் இலவச பயிற்சி மூலம் மருத்துவராகும் கனவு நிறைவேறியுள்ள தேர்வான 6 அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா (01.09.2024)…
“அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு” : பழநியில் கோலாகமாகத் தொடங்கியது…
தமிழ்க்கடவுளான முருகப் பெருமானின் பெருமையை உலகில் உள்ள முருக பக்தர்கள் அறிந்து கொள்ளும் வகையில், அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழநியில் அனைத்துலக முத்தமிழ் முருகன்…
ஆப்கனிஸ்தானில் பெண்கள் பொதுவெளியில் பேச தடை…
ஆப்கனிஸ்தானில் பெண்கள் பொதுவெளியில் பேச தடை விதித்துள்ளது தாலிபான்அரசு. பெண்களின் குரல் ‘அந்தரங்கமாக’ கருதப்படுவதாக கூறி அவர்கள் பொதுவெளியில் பேசுவது, பாடுவது, சத்தமாகப் படிப்பதையும் தடை செய்து…