பிஎஸ்என்எல் நிறுவனத்தை மூட அரசு திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவல் உண்மையில்லை..

பிஎஸ்என்எல் நிறுவனத்தை மூட அரசு திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவல் உண்மையில்லை என்று பிஎஸ்என்எல் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

பிஎஸ்என்எல் நிறுவனத்தை மூட அரசு எண்ணுகிறது என்ற வதந்திகள் பரவுவதாகவும், பொதுமக்கள் அதனை நம்ப வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளனர்.