தொலைதொடர்பு முறைகேடு வழக்கு : மாறன் சகோதரர்கள் உட்பட 7 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு..


மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சராக தயாநிதி மாறன் இருந்தபோது தனது சகோதரர் கலாநிதி மாறன் நடத்திவரும் சன் குழுமத்திற்கு பிஎஸ்என்எல் இணைப்புகளை முறைகேடாக வழங்கி அரசுக்கு பல கோடி நஷ்டம் ஏற்பட்டதாக சிபிஐ வழக்கு பதிவு செய்தது.

வழக்கில் முகாந்திரம் இல்லையென்று நீதிமன்றம் மாறன் சகோதரர்களை விடுவித்தது. இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்த சிபிஐ இன்று மாறன் சகோதரர்கள் உட்பட 7 பேரின் மீது குற்றச்சாட்டு சிபிஐ நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டது.