பேருந்து கட்டண உயர்வில் தலையிட உயர்நீதிமன்றம் மறுப்பு..


அரசு பேருந்து கட்டணத்தை தமிழக அரசு கடுமையாக உயர்த்தியது பொதுமக்களிடம் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கட்டண உயர்வை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் கட்டண உயர்வில் தலையிட மறுத்து வழக்கை தள்ளுபடி செய்தது.