குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டம் : நடிகர் சித்தார்த்,திருமாவளவன் மீது வழக்கு..

குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

சென்னை வள்ளுவர் கோட்டம் முன்பு 50 அமைப்புகள் அழைப்பு விடுத்து போாட்டம் நடத்தின.

போராட்டத்திற்கு போலீசார் அனுமதி வழங்காத நிலையில் போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தில் விடுதலை சிறத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் மற்றும் நடிகர் சித்தார்த் பங்குபெற்றனர்.

திருமாவளவன்,சித்தார்த் உள்பட 600 பேர் மீது நுங்கம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.