திருவண்ணாமலை தீபத்திருவிழா: அண்ணாமலையார் கோயில் மலை உச்சியில் மகா தீபம் …

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது. கோயிலின் பின்புறமுள்ள 2,668 அடி உயர மலையில் மகாதீபம் ஏற்றப்படுகிறது.திருவண்ணாமலையில் கார்த்திகை தீபதிருவிழா கடந்த 20ம் தேதி…

திருவண்ணாமலை தீபத் திருவிழா : அதிகாலை பரணி தீபம் ஏற்றப்பட்டது.

திருவண்ணமலையில் அமைந்துள்ள பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்கும் அண்ணாமலையார் கோயில் பின்புறம் உள்ள 2600 சதுர அடி உயரமுள்ள மலையின் உச்சியின் மீது ஒவ்வொரு ஆண்டும்…

வாசகர்களுக்கு நடப்பு இணைய இதழ் சார்பில் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்

வாசகர்களுக்கு நடப்பு இணைய இதழ் சார்பில் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா : தேர் திருவிழா ரத்து …

பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் பின்புறம் அமைந்துள்ள மலையில் கார்த்திகை மாதத்தில் கார்த்திகை திருநாளன்று மலை உச்சியில் மகாதீபம் எற்றப்படும்.…

காரைக்குடியில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் குறித்து கார்த்தி சிதம்பரம் எம்.பி ஆய்வு …

சிவகங்கை மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தனது தொகுதிக்குட்பட்ட காரைக்குடி நகரில் பொதுமக்கள் சந்திக்கும் நிகழ்வில் பொதுமக்களைச் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தார். மேலும் காரைக்குடியில் நடைபெற்றுவரும் பாதாள…

தமிழகம் கேரளத்தோடு அனைத்து நதிநீர் தாவாக்களுக்கும் முழுமையான தீர்வு எட்டப்படவேண்டாமா?* கே.எஸ். இராதாகிருஷ்ணன்..

தமிழக – கேரள முதல்வர்கள் கடந்த 2019 செப்டம்பர் 25ஆம் தேதி சந்தித்து இரு மாநில நதிநீர்ப் பிரச்சனைகள் குறித்து திருவனந்தபுரத்தில் பேசியது செய்திகளாக வந்தன. ஆனால்,…

21வது சட்ட உரிமைகள் கழக மாநாடு : காரைக்குடியில் கோலாகலம்..

காரைக்குடியில் கோலாகலமாக 21வது சட்ட உரிமைகள் கழக மாநாடு நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கோலாகலமாக 21வது சட்ட உரிமைகள் கழக மாநாடு சுபலெட் சுமி மஹாலில்…

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மறைந்த பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியத்திற்கு மோட்ச தீபம்…

மறைந்த பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் ஆன்மா சாந்தியடைய வேண்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கலெக்டர், எஸ்பி மற்றும் திரையிசை பின்னணி பாடகர்கள் மோட்ச தீபம் ஏற்றி…

திருப்பதி திருமலை கோயிலில் அக்., 16ஆம் தேதி முதல் நவராத்திரி பிரமோற்சவத்திற்கு பக்தர்கள் அனுமதி..

திருப்பதி திருமலை கோயிலில் அக்டோபர் 16ஆம் தேதி முதல் நடைபெறவுள்ள நவராத்திரி பிரமோற்சவத்திற்கு பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.திருமலையில் 4 மாட வீதிகளில் வாகன சேவையுடன் நவராத்திரி பிரமோற்சவம்…

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா : பந்தல்கால் நடப்பட்டது

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தீபத் திருவிழாவிற்கான பந்தல்கால் இனிதே ஏற்றப்பட்டதுதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா இந்த ஆண்டு நவம்பர் மாதம் 20ஆம் தேதி கொடியேற்றத்துடன்…

Recent Posts