21வது சட்ட உரிமைகள் கழக மாநாடு : காரைக்குடியில் கோலாகலம்..

November 3, 2020 admin 0

காரைக்குடியில் கோலாகலமாக 21வது சட்ட உரிமைகள் கழக மாநாடு நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கோலாகலமாக 21வது சட்ட உரிமைகள் கழக மாநாடு சுபலெட் சுமி மஹாலில் நடைபெற்றது.விழாவில் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞரும், […]

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மறைந்த பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியத்திற்கு மோட்ச தீபம்…

October 9, 2020 admin 0

மறைந்த பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் ஆன்மா சாந்தியடைய வேண்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கலெக்டர், எஸ்பி மற்றும் திரையிசை பின்னணி பாடகர்கள் மோட்ச தீபம் ஏற்றி வழிபட்டனர். நிகழ்ச்சியில் எஸ்பிபியின் சகோதரி எஸ்பி […]

திருப்பதி திருமலை கோயிலில் அக்., 16ஆம் தேதி முதல் நவராத்திரி பிரமோற்சவத்திற்கு பக்தர்கள் அனுமதி..

October 2, 2020 admin 0

திருப்பதி திருமலை கோயிலில் அக்டோபர் 16ஆம் தேதி முதல் நடைபெறவுள்ள நவராத்திரி பிரமோற்சவத்திற்கு பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.திருமலையில் 4 மாட வீதிகளில் வாகன சேவையுடன் நவராத்திரி பிரமோற்சவம் நடைபெறும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.ஆன்லைனில் பதிவு […]

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா : பந்தல்கால் நடப்பட்டது

September 28, 2020 admin 0

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தீபத் திருவிழாவிற்கான பந்தல்கால் இனிதே ஏற்றப்பட்டதுதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா இந்த ஆண்டு நவம்பர் மாதம் 20ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெறும்.முக்கிய விழாவான […]

திருப்பதி திருமலை ஏழுமலையான் கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது பிரம்மோற்சவ விழா…

September 20, 2020 admin 0

திருப்பதி திருமலை ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. வேத பண்டிதர்கள் வேத மந்திரங்கள் ஓத, மேள, தாளத்துடன் தங்கக் கொடி மரத்தில் கருட சின்னம் பொறித்த […]

திருப்பதி திருமலையில் பிரம்மோற்சவ விழா இன்று தொடக்கம்: நான்கு மாடவீதிகளில் வாகன சேவை இல்லை..

September 19, 2020 admin 0

திருப்பதி திருமலையில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா இன்று (சனிக்கிழமை) மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த ஆண்டு இரு பிரம்மோற்சவ விழாக்கள் நடக்கிறது. அதில் முதலில் […]

குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம்: 695-வது மகா குரு பூசை விழா..

September 4, 2020 admin 0

சைவத் திருமடங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற மடங்களுள் குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம் மடமும் ஒன்று. ஆதீன மடத்தில் 695-வது மகா குருபூசை இன்று கோலாகலமாக நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம் குன்றக்குடியில் அமைந்துள்ள குன்றக்குடி திருவண்ணாமலை […]

காவிரி – குண்டாறு_இணைப்புத் திட்டத்தை நிறைவேற்ற தாமதம் ஏன? : கே.எஸ் இராதாகிருஷ்ணன்

August 31, 2020 admin 0

காவிரி – குண்டாறு நதிகள் இணைப்புக் கால்வாய் திட்டம் செயல்படுத்தப்படாத காரணத்தால் காவிரியின் உபரி நீர் நேரடியாக வங்கக் கடலில் கலக்கிறது. நகரமயமாக்கல், தொழில் வளர்ச்சி போன்ற காரணங்களால் பெருகி வரும் மக்கள் தொகையை […]

உலகிலேயே பெண்களுக்கு மிகவும் ஆபத்தான நாடு இந்தியா: ஆய்வு முடிவுகள் சொல்வது என்ன?..

August 30, 2020 admin 0

பாலியல் வன்கொடுமை அபாயம், அடிமையாக நடத்தப்படுவது என்ற பல்வேறு காரணங்களை சுட்டிக்காட்டி, உலகிலேயே பெண்களுக்கு ஆபத்தான நாடு இந்தியா என தாம்ஸன் ராய்டர்ஸ் நிறுவன ஆய்வு முடிவுகளில் தெரிய வந்துள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பில்லாத முதல் […]

தட்டட்டி கிராமத்தில் மரம் நடும் விழா :குன்றக்குடி அடிகளார் பங்கேற்பு..

August 20, 2020 admin 0

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே தட்டட்டி கிராமத்தில் கிராம மக்கள் சார்பில் மரம் நடுவிழா நடைபெற்றது. விழாவில் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பங்கேற்று மரக்கன்று களை நட்டார். தட்டட்டி கிராமத்தில் வருடந்தோறும் நடைபெறும் […]