திருப்பதி திருமலை ஏழுமலையான் கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது பிரம்மோற்சவ விழா…

திருப்பதி திருமலை ஏழுமலையான் கோயில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. வேத பண்டிதர்கள் வேத மந்திரங்கள் ஓத, மேள, தாளத்துடன் தங்கக்…

திருப்பதி திருமலையில் பிரம்மோற்சவ விழா இன்று தொடக்கம்: நான்கு மாடவீதிகளில் வாகன சேவை இல்லை..

திருப்பதி திருமலையில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா இன்று (சனிக்கிழமை) மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த ஆண்டு இரு…

குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம்: 695-வது மகா குரு பூசை விழா..

சைவத் திருமடங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற மடங்களுள் குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம் மடமும் ஒன்று. ஆதீன மடத்தில் 695-வது மகா குருபூசை இன்று கோலாகலமாக நடைபெற்றது. சிவகங்கை…

காவிரி – குண்டாறு_இணைப்புத் திட்டத்தை நிறைவேற்ற தாமதம் ஏன? : கே.எஸ் இராதாகிருஷ்ணன்

காவிரி – குண்டாறு நதிகள் இணைப்புக் கால்வாய் திட்டம் செயல்படுத்தப்படாத காரணத்தால் காவிரியின் உபரி நீர் நேரடியாக வங்கக் கடலில் கலக்கிறது. நகரமயமாக்கல், தொழில் வளர்ச்சி போன்ற…

உலகிலேயே பெண்களுக்கு மிகவும் ஆபத்தான நாடு இந்தியா: ஆய்வு முடிவுகள் சொல்வது என்ன?..

பாலியல் வன்கொடுமை அபாயம், அடிமையாக நடத்தப்படுவது என்ற பல்வேறு காரணங்களை சுட்டிக்காட்டி, உலகிலேயே பெண்களுக்கு ஆபத்தான நாடு இந்தியா என தாம்ஸன் ராய்டர்ஸ் நிறுவன ஆய்வு முடிவுகளில்…

தட்டட்டி கிராமத்தில் மரம் நடும் விழா :குன்றக்குடி அடிகளார் பங்கேற்பு..

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே தட்டட்டி கிராமத்தில் கிராம மக்கள் சார்பில் மரம் நடுவிழா நடைபெற்றது. விழாவில் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பங்கேற்று மரக்கன்று களை…

பிள்ளையார்பட்டியில் விநாயகர் சதுர்த்தி விழா : 6-ம்நாளான விழாக சூரசம்ஹாரம் நிகழ்ச்சி..

புகழ்பெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நிகழ்ச்சி பக்தர்கள் பங்கேற்பின்றி மிக எளிமையாக நடைபெற்றது. விநாயகர் சதுர்த்தி நாளில்…

துப்புரவு பணியாளரை தேசியக் கொடியை ஏற்ற வைத்து பெருமைப்படுத்திய தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி

74-வது சுதந்திர தினத்தை நாடு கொண்டாடிவரும் இவ்வேளையில் கரோனா நேரத்தில் நகராட்சி துப்புரவு பணியாளரின் சேவையை பாராட்டி பள்ளி சுதந்திர தின விழாவில் கொடியேற்ற செய்து பெருமைபடுத்திய…

பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர் திருக்கோயில் விநாயகர் சதுர்த்தி பெருவிழா தொடங்கியது..

புகழ்பெற்ற ஆன்மீகத் தலமான பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர் திருக்கோயில் விநாயகர் சதுர்த்தி பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.. சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் அமைந்துள்ள ஸ்ரீ கற்பக…

அன்பு மனைவிக்கு மெழுகு சிலை அமைத்து மரியாதை செய்த கணவன்…

கர்நாடகாவில் தொழிலதிபர் ஒருவர் இறந்த தனது மனைவிக்கு மெழுகு சிலை அமைத்து அனைவரின் கணவத்தையும் ஈர்த்துள்ளார். ஷாஜகான் தன் மனைவி மும்தாஜ்-க்கு தாஜ்மகால் எழுப்பி உலகையே அசத்தினார்.…

Recent Posts