நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க 15 மூலிகைகள் அடங்கிய கபசுர குடிநீர்…

April 2, 2020 admin 0

நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதாகக் கூறப்படும் கபசுரக் குடிநீர் சமீபமாக அதிக அளவில் தயாரிக்கப்பட்டு சித்த மருத்துவக் கடைகளில் விற்கப்பட்டு வருகிறது. சென்னை திருவான்மியூரில் உள்ல இம்காப்ஸ் எனப்படும் இந்திய மருத்துவர்கள் கூட்டுறவு மருந்து […]

‘மஞ்சளும் வேப்பிலையும் கரோனாவிலிருந்து காப்பாற்றாது’…

March 30, 2020 admin 0

சுஜாதாவின் நகரம் சிறுகதை படித்திருப்பீர்கள்தானே? எளிய மக்களுக்கான நம்பிக்கையை அரசாங்கம் தருமா? சொந்த ஊருக்கு நடந்தே செல்லும் அவலத்தை பார்த்திருக்கிறீர்கள்தானே? கொரானா ஊரடங்கு இருக்கும் இந்த அசாதாரண சூழலில், வைரஸ்கள் குறித்த புரிதல் இல்லாத […]

இன்று உலக சிட்டுக்குருவிகள் தினம்..

March 20, 2020 admin 0

 கீச் கீச் என்ற பறவைகளின் சப்தத்தால் கண்விழித்த நம் முன்னோர்கள் பாக்கியம் செய்தவர்கள். இன்று நகரங்களில் மட்டுமல்ல, கிராமங்களிலும்கூட பறவைகளைப் பார்ப்பது அரிதாகிக் கொண்டிருக்கிறது. சின்னச் சின்னச் சிட்டுக்குருவிகளும் உலகளவில் அழிந்து வரும் அரிய வகை […]

மாசிமகத்தை முன்னிட்டு காரைக்கால் அருகே கடற்கரையில் தீர்த்தவாரி..

March 8, 2020 admin 0

மாசிமகத்தை முன்னிட்டு கடற்கரையில் தீர்தவாரி நிகழ்வு நடைபெறும் இந்தாண்டு காரைக்கால் அருகே மண்டபத்தூர் கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை பல்வேறு கோயில்களில் இருந்து சுவாமிகள் எழுந்தருளி மாசி மகத் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. பக்தர்கள் திரளானோர் வழிபாடு […]

கொண்டாடுவதற்கு அல்ல மகளிர் தினம்…

March 8, 2020 admin 0

கொண்டாடுவதற்கு மட்டுமல்ல, மகளிர் தினம். அதன் பின்புலத்தில் சிந்திக்கவும் செயல்படவும் நிறைய இருக்கிறது. ஆணும் பெண்ணும் சரிநிகரெனக் கொண்டால் காதலர் தினம் மட்டும் ஏன் கசக்கிறது… காதலைக் கொண்டாடும் இளைஞர்களும், யுவதிகளும் பொது வெளிகளில் அடிப்படைவாதிகளால் […]

மாற்றுக் களம்: போராளி மற்றும் பத்திரிகையாளர்

March 6, 2020 admin 0

முன்னெப்போதையும்விட பெரியார் ஈ.வெ.ரா. பற்றி அதிகமாக விவாதித்துக் கொண்டிருக்கும் தருணம் இது. தமிழின் முக்கிய எழுத்தாளர்களையும் கலைஞர்களையும் தொடர்ந்து ஆவணப்படுத்திவரும் ஒளிப்படக் கலைஞர் புதுவை இளவேனில், ஒளிப்பதிவு செய்து, தயாரித்து இயக்கியிருக்கும் ‘பெருந்தொண்டர்’ என்ற இந்த ஆவணப்படம், […]

வேட்பாளர்களின் குற்றப் பின்னணியை அரசியல் கட்சிகள் இணையதளத்தில் வெளியிட வேண்டும்: உச்ச நீதிமன்றம்.

February 13, 2020 admin 0

அனைத்து கட்சிகளும் சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களின் குற்றவியல் வழக்கு விவரங்களை 48 மணி நேரத்துக்குள் தங்களது இணையதளம் மற்றும் சமூக வலைதளங்களில் பதிவிட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. […]

பட்டா மாறுதலுக்கு புதிய நடைமுறை…

February 10, 2020 admin 0

தமிழகம் முழுவதும் பட்டா மாறுதலுக்கு புதிய நடைமுறையை பின்பற்ற உள்ளதாக வருவாய்த்துறை அறிவித்துள்ள காரணத்தால் இனி பொதுமக்களின் நேரம் மிச்சமாகும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதிலும் சார்பதிவாளர் அலுவலகங்கள் மூலம்தான் வீடு, விளைநிலம் உள்ளிட்ட […]

வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபையில் ஜோதி தரிசனப் பெருவிழா : பக்தர்கள் வழிபாடு..

February 8, 2020 admin 0

‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்று கூறி, ஜீவ காருண்யத்தை உலகுக்கு எடுத்துரைத்த வள்ளலாா், கடலூா் மாவட்டம், வடலூரில் சத்திய ஞான சபையை நிறுவினாா். இங்கு ஆண்டுதோறும் தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா வெகு […]

தைப் பூச திருவிழா : மலேசிய பத்துமலைக் கோயிலில் கோலாகலம்..

February 7, 2020 admin 0

தைப்பூச திருவிழா தமிழ் கடவுள் முருகனை வழிபடும்நாளாகும். தமிழகத்தில் பழநி உட்பட அனைத்து கோயில்களிலும் தைப்பூச திருவிழா விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இது போல் தமிழர்கள் அதிகமாக வாழும் மலேசியா,சிங்கப்பூரில் தைப்பூச திருவிழா கோலாகலமாக […]