தமிழகத்தை இரு மாநிலங்களாக பிரிக்கும் ராமதாஸின் கனவு பலிக்குமா?..

November 1, 2019 admin 0

தமிழகத்தை இரு மாநிலங்களாக பிரிக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் பல ஆண்டுகளுக்கு முன் கோரிக்கை வைத்தார். பின்னர் திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைக்கும் போது இந்த கருத்தை […]

பெங்களுரு சிறையில் சசிகலா-சந்திரலேகா சந்திப்பால் தடம்மாறும் அமைச்சர்கள்…

October 19, 2019 admin 0

பெங்களுரு சிறையில் உள்ள சசிகலாவை பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமியன் தீவிர ஆதரவாளரும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான சந்திரலேகா சந்தித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சசிகலாவை ஜெயலலிதாவிடம் அறிமுகப்படுத்தியதே சந்திரலேகாதான். இவரிடம் […]

உலக “கை” கழுவும் தினம் இன்று..

October 15, 2019 admin 0

அக்டோபர்-15 இன்றைய தினத்தை உலக சுகாதார அமைப்பு கை கழுவும் தினமாக அறிவித்துள்ளது. நோய் தொற்றுக்கு கை களை முறையாக கழுவாதே காரணம். கைகளில்,விரல் நகங்களில் பாக்டீரியாக்கள் ஒட்டிக் கொள்கின்றன. இயற்கை உபாதைகளை கழித்தவுடன் […]

உலக மனநல விழிப்புணர்வு நாள் இன்று…

October 10, 2019 admin 0

உலக மனநல நாள் இன்று கடைபிடிக்கப்படும் வேளையில், மனநலனை பேணிப் பாதுகாக்க வேண்டிய அவசியம் குறித்தும், அதற்கான வழிமுறைகள் குறித்து விவரிக்கப்படுகின்றன. உலகம் முழுவதும் 45 கோடி பேர் மனநல கோளாறுகளால் பாதிக்கப்பட்டிருப்பதாக உலக […]

திருப்பதி திருமலை பிரமோற்ச விழா : 3-ஆம் நாள் விழாவில் யோக நரசிம்மர் அவதாரத்தில் வீதியுலா..

October 2, 2019 admin 0

திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவில் பிரமோற்சவத்தின் 3 ம் நாளான இன்றுகாலை மலையப்பசாமி, சிம்மவாகனத்தில் யோக நரசிம்மர் அவதாரத்தில் மாடவீதிகளில் வலம் வந்தார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து […]

அழகப்பா பல்கலைக்கழகத்தில் 32-வது பட்டமளிப்பு விழா : ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்பு..

October 2, 2019 admin 0

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் 32-வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக பட்டமளிப்பு அரங்கில்  வெகு விமர்சையாக நடைபெற்றது. அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் நா. ராஜேந்திரன் வரவேற்பு உரை நிகழ்த்தினர். தமிழக ஆளுநரும் பல்கலைக்கழக வேந்தருமான […]

மதத்திற்கு இடமில்லை; எழுத்து அறிவுடன் திகழ்ந்த தமிழர்கள் : வியக்க வைக்கும் கீழடி ஆய்வுத் தகவல்கள்

September 21, 2019 admin 0

மதுரை கீழடியில் பழங்கால தமிழர் எழுதும் பழக்கம் உள்ள படிப்பறிவு பெற்றவர்களாகவும், மத கடவுள் நம்பிக்கை இல்லாமல் வாழ்ந்துவந்தவர்கள் என்று தற்போது தெரியவந்துள்ளது. மதுரை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடியில், நான்காம் கட்ட […]

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் : 100 அடி கம்பத்தில் தேசியகொடியேற்றி சுதந்திர தினக் கொண்டாட்டம்

August 15, 2019 admin 0

இந்திய திருநாட்டின் 73-வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.. காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் 100 அடி உயர கம்பத்தில் தேசிய கொடியை பல்கலைக்கழக துணை வேந்தர் ராஜேந்திரன் ஏற்றி […]

தஞ்சாவூரில் பிறந்த தமிழர் காஷ்மீர் பிரதமரானது எப்படி?…

August 7, 2019 admin 0

இந்தியாவின் சுதந்திரத்திற்கு முன்பாக, காஷ்மீரின் பிரதமராக பதவிவகித்த தஞ்சாவூரைச் சேர்ந்த ஐ.சி.எஸ். அதிகாரியான கோபாலசாமி ஐயங்கார்தான், அந்த மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370வது பிரிவை அரசியல் சாசனத்தில் சேர்ப்பதில் ஈடுபட்டவர். ஐக்கிய நாடுகள் […]

பாரத ஸ்டேட் வங்கி தேர்வு முடிவுகள் : தேர்வெழுதியவர்கள் அதிர்ச்சி..

July 24, 2019 admin 0

பாரத ஸ்டேட் வங்கித்(SBI) தேர்வில் OBC -61.25, SC- 61.25, ST- 53.75 என கட்-ஆப் எடுக்க வேண்டும். ஆனால் பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினர் 28.5 மதிப்பெண்கள் எடுத்தாலே தேர்ச்சியாம். தேர்வெழுதிய பிற்படுத்தப்பட்ட,தாழ்த்தப் […]