காரைக்குடி வட்ட இரயில் பயணிகள் நலச்சங்கம் சார்பில் கிழக்கு கடற்கரை இரயில் பயணிகள் ஆலோசனை கூட்டம்..

காரைக்குடியில் காரைக்குடி வட்ட இரயில் பயணிகள் நலச் சங்கம் சார்பில் கிழக்கு கடற்கரை இரயில் பயணிகள் சந்திப்பு ஆலோசனைக் கூட்டம் காரைக்குடி தொழில் வணிகக் கழக அரங்கில்…

திருவண்ணாமலை தீபத்திருவிழா: பூத வாகனத்தில் அண்ணாமலையார் வீதியுலா..

பஞ்ச பூதங்களில் அக்னி தலமாக விளங்கும் திருவண்ணாமலையில் அண்ணாமலையார் திருக்கோயிலுக்கு பின் உள்ள மலையின் உச்சியில் கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் கார்த்திகை தீபம் ஏற்றப்படும். இவ்வாண்டு…

காரைக்குடியில் மாநில அளவிலான ஆணழகன் போட்டி :150-க்கும் மேற்பட்ட பாடிபில்டர்ஸ் பங்கேற்பு…

காரைக்குடி,அக்.3- சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பிரபு டெண்டல் மருத்துவமனை மற்றும் பல்வேறு நிறுவனங்கள், அமைப்புகள் சார்பில் மாநில அளவிலான ஆணழகன் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் கன்னியாகுமரி,…

காரைக்கால், திருவாரூர், பட்டுக்கோட்டை, காரைக்குடி வழியாக மதுரைக்கு புதிய ரயில் இயக்க காரைக்குடி தொழில் வணிகக் கழகம் கோரிக்கை…

காரைக்குடி அக்-02, காரைக்காலில் இருந்து நாகூர், நாகபட்டணம், திருவாரூர், திருத்துறைபூண்டி, பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை வழியாக மதுரைக்கு புதிய பயணிகள் இரயில் இயக்க…

வழக்கறிஞர் சிவகங்கை இரா. சண்முகநாதன் நூற்றாண்டு விழா: திராவிடர்கழகத் தலைவர் கீ.விரமணி பங்கேற்பு..

சிவகங்கை மாவட்ட திராவிட கழக பாதுகாப்பாளராகவும்,புகழ் பெற்ற வழக்கறிஞராகவும் பணியாற்றிய பகுத்தறிவு மேதை ஐயா இரா.சண்முகநாதன் அவர்களின் நூற்றாண்டு விழா மற்றும் புகைப்படம் திறப்பு, புகைப்பட கண்காட்சி…

செட்டிநாடு குமாராணி டாக்டர் மீனா முத்தையா மருத்துவமனை வழிதடத்தில் நகர பேருந்து : கூட்டுறவுத் தறை அமைச்சர் பெரிய கருப்பன் தொடங்கி வைத்தார்..

சிவகங்கை மாவட்டம் கானாடுகாத்தான் செட்டிநாடு பகுதியில் குமாரராணி டாக்டர் மீனா முத்தையா தாய்சேய் மற்றும் பொதுநல மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனை கானாடுகாத்தான் மற்றும் அதனைச்சுற்றியுள்ள கிராமப்புற…

காரைக்குடி அப்பலோ ரீச் மருத்துவமனையில் மறுமாழ்வு மையம் : மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்..

காரைக்குடி மானகிரி அப்பலோ ரீச் மருத்துவமனையில் புதியதாக APOLLO REHABILITATION CENTER மறுவாழ்வு மையம் தொடங்கப்பட்டுள்ளது. 03.08.2023 -தேதியன்று சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆஷா அஜித்…

தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் 99-வது பிறந்த நாள் :அரசு விழாவினை யொட்டி, மாவட்ட ஆட்சியர் மரியாதை…

தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்களின் 99-வது பிறந்த நாள் அரசு விழாவினை யொட்டி, அவரது திருவுருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆஷா அஜித்,இ.ஆ.ப., மாலை அணிவித்து…

காரைக்காலில் மாங்கனித் திருவிழா : பக்தர்கள் மாங்கனி இறைத்து வழிபாடு..

காரைக்காலில் நடைபெற்ற மாங்கனித்திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பிச்சாண்டவர் வீதியுலாவில் மாங்கனி இறைத்து வழிபாடு நடத்தினர். இறைவன் சிவனால் “அம்மையே” என்று அழைக்கப்பட்டவரும் 63 நாயன்மார்களில் ஒருவருமான புனிதவதியார்…

புகழ்பெற்ற காரைக்கால் அம்மையார் கோயிலில் திருக்கல்யாணம் கோலாகலம்: நாளை மாங்கனி இறைத்தல் நிகழ்ச்சி..

இறைவன் சிவனால் அம்மையே என்று அழைக்கப்பட்டவர்தான் காரைக்கால் அம்மையார். 63 நாயன்மார்களில் ஒருவராக திகழ்கிறார்.புதுவை மாநிலத்திற்குட்பட்ட காரைக்காலில் பிரசித்தி பெற்ற காரைக்கால் அம்மையார் கோயில் உள்ளது. இந்த…

Recent Posts