தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் 27-ஆம் ஆண்டு குருபூசை விழா…

April 17, 2022 admin 0

குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம் 45-வது குருமகாசந்நிதானம் திருப்பெருந்திரு தெய்வசிகாமணி அருணாசல தேசிக பரமாசாரிய சுவாமிகள் ( தவத்திரு குன்றக்குடி அடிகளார்) அவர்களின் 27-ஆம் ஆண்டு குருபூசை விழா இன்று 07.04.2022 ஞாயிற்றுக்கிழமை சித்திரை நட்சத்திரத் […]

கோட்டையூர் பேரூராட்சியில் ஒப்பந்த பணி கோரிய கடிதங்கள் கிழிக்கப்பட்டதா?.. மறைக்கப்பட்டதா?..

April 5, 2022 admin 0

கோட்டையூர் பேரூராட்சியில் ரூ.2 கோடியே 93 இலட்சம் ஒப்பந்த பணி கோரிய கடிதங்களில் இருவருடைய உரையிட்ட ஒப்பந்த பணிக் கடிதங்கள் காணவில்லை என்று ஒப்பந்த பணி கோரியவர்கள் பேரூராட்சி அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.சிவகங்கை […]

மதுரை சித்திரை திருவிழா : கொடியேற்றத்துடன் தொடங்கியது..

April 5, 2022 admin 0

தமிழகத்தின் மிகப் பெரிய திருவிழாவான மதுரை சித்திரை திருவிழா இன்று (செவ்வாய்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. காலை 10.35 மணிக்கு மேல் 10.54 மணிக்குள் மிதுன லக்கனத்தில் சுவாமி சன்னதியில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. மதுரை […]

சபரி ஐயப்பன் புகழ் பாடிய “ஹரிவராசனம்” பாடல் :நுாற்றாண்டு விழாவாக கொண்டாட முடிவு…

April 4, 2022 admin 0

சபரிமலை ஐயப்பன் புகழ் பாடிய ஹரிவராசனம் பாடல் இயற்றி நுாறு ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி நுாற்றாண்டு விழாவாகக் கொண்டாட காரைக்குடியில் நடைபெற்ற ஐயப்பா சேவா சமாஜம் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது..சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பர்மா […]

தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் சிட்டி யூனியன் வங்கியின் நிர்வாக இயக்குனர் காமகோடியுடன் சந்திப்பு..

March 30, 2022 admin 0

குன்றக்குடி திருவண்ணமலை ஆதீனம் தவத்திரு பொன்னம்பல அடிகளார் சிட்டி யூனியன் வங்கியின் நிர்வாக இயக்குனர் டாக்டர் .என். காமகோடி அவர்களை கும்பகோணத்தில் அமைந்துள்ள தலைமை அலுவலகத்தில் சந்தித்து ஆசி வழங்கினார். திருத்துறைப்பூண்டி அருகில் அமைந்துள்ள […]

காரைக்குடியில் கம்பன் விழா 2-ஆம் நாள்: தமிழறிஞர்கள் பங்கேற்பு..

March 18, 2022 admin 0

காரைக்குடியில் ஒவ்வொரு ஆண்டும் கம்பன் திருவிழா கொண்டாடப்படும் இதில் உலகின் பல்வேறு நாடுகளில் வாழும் தமிழ் அறிஞர்கள் பங்கேற்பர். 16.03.2022 அன்று 83-வது கம்பன் விழா தமிழ்தாய் கோயில் அமைந்துள்ள கம்பன் மணிமண்டபத்தில் தொடங்கியது. […]

காரைக்கால் கைலாசநாதர் கோயிலில் தேரோட்டம் : ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு..

March 17, 2022 admin 0

பங்குனி மாத பிரம்மோற்சவ விழாவையொட்டி புகழ்பெற்ற காரைக்கால் கைலாசநாதர் கோயிலில் தேரோட்டம் நடைபெற்றது. தேரோட்டத்தையொட்டி உள்ளூர் விடுமுறை விடப்பட்டிருந்த நிலையில் ஏராளமான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்து வழிபட்டனர்.கரோனா தொற்று காரணமாக கடந்த 2 […]

காரைக்குடியில் கம்பன் திருவிழா :தெலுங்கான ஆளுநர் டாக்டர் தமிழிசை பங்கேற்பு..

March 17, 2022 admin 0

காரைக்குடியில் வருடம் தோறும் வெகு விமர்சையாகக் கம்பன் திருவிழா காரைக்குடி கம்பன் கழகம் சார்பில் நடைபெறும், இந்தாண்டு நேற்று 16.03.22 அன்று காரைக்குடி கல்லுக்கட்டி மேற்கு,கிருஷ்ணா மண்டபத்தில் 84-ஆம் ஆண்டு கம்பன் திருவிழா தொடங்கியது.விழாவில் […]

காரைக்குடியில் களை கட்டும் கம்பன் திருவிழா: உற்சாகத்தில் தமிழ் ஆர்வலர்கள்…

March 15, 2022 admin 0

காரைக்குடியில் வருடந்தோறும் நடைபெறும் கம்பன் திருவிழா உலக தமிழர்கள் குறிப்பாக தமிழ் அறிஞர்களிகளுக்கு உற்சாகம் தரும் திருவிழாவாகும்.இந்தாண்டு வரும் 16-ஆம் தேதி தொடங்குகிறது. கடந்த சில வருடங்களாக ஓரே நேரத்தில் கம்பன் திருவிழா தமிழ் […]

45-வது சென்னை புத்தகக் கண்காட்சி :ஜன., 6-ம் தேதி தொடங்குகிறது

December 13, 2021 admin 0

45-வது சென்னை புத்தகக்கண்காட்சி ஜன. 6-ஆம் தேதி தொடங்கி 23-ஆம் தேதி வரை நடைபெறும் என தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் 6-ம் தேதி முதலமைச்சர் […]