புகழ் பெற்ற கல்வி வள்ளல் அழகப்ப செட்டியார் பெயரில் இயங்கி வரும் அழகப்பா கல்வி குழுமத்தின் சார்பில் குழும தலைவர் திரு. இராமாநாதன் வைரவன், அறங்காவலர் தேவி…
Category: உங்கள் குரல்
சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் :காரைக்குடி செட்டிநாடு பப்ளிக் பள்ளி சாதனை..
2020-2021-ஆம் கல்வியாண்டிற்கான சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று பிற்பகல் வெளியாகின.இதில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அமைந்துள்ள செட்டிநாடு பப்ளிக் பள்ளி மாணவ-மாணவிகள் 100 சதவீதம்…
காரைக்குடியில் இளைஞர் அமைப்புகள் இணைந்து கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்..
காரைக்குடியில் இன்று சிவகங்கை மாவட்ட பொது சுகாதார நோய்தடுப்பு இயக்குநரகம் மற்றும் நேரு யுவகேந்திரா சிவகங்கை உடன் தோள் கொடு தோழா இளையோர் நல சங்கம் இணைந்து…
காரைக்குடியில் ஊற்றுகள் அமைப்பு சார்பாக இலவச ஆம்புலன்ஸ் சேவை ..
காரைக்குடி அதன் சுற்றுவட்டார பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ஊற்றுகள் அமைப்பின் சார்பாக இலவச ஆம்புலன்ஸ் சேவை இன்று தொடங்கிவைக்கப்பட்டது.ஜூபிடர் சரவணன் மற்றும் கோவிலுார் நவீன் குமார் நினைவாக…
காரைக்குடியில் அப்துல்கலாமின் 6-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பூப்பந்து விளையாட்டு போட்டி..
முன்னாள் குடியரசு தலைவர் ஏபிஜே அப்துல்கலாம் அவர்களின் 6ம் ஆண்டு நினைவுதினத்தினை முன்னிட்டும் டோக்கியோ ஓலிம்பிக் 2021ல் இந்திய வீரர்கள் பங்கேற்பதை ஊக்குவிக்கும் விதமாக காரைக்குடியில் பூப்பந்து…
கவியரசர் கண்ணதாசனின் 95-வது பிறந்த தினம் : காரைக்குடியில் மரியாதை..
காலத்தை தனது கவிதைக்குகள் கொண்டு வந்து காலத்தால் அழியாத கவியரசர் கண்ணதாசனின் 95-வது பிறந்ததினம் இன்று. சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கண்ணதாசன் மணிமண்டபத்தில் சிவகங்கை ஆட்சித் தலைவர்…
பக்தர்கள் இன்றி மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் …
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா நடைபெறும். அந்த வகையில் கடந்த 15ம் தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன்…
சித்திரை திருவிழா : மதுரை கள்ளழகர் கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது…
மதுரை கள்ளழகர் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. கரோனா பரவல் காரணமாக வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. வரும் ஏப்ரல் 27ம் தேதி…
திருமண அழைப்பிதழுடன் திருக்குறள் புத்தகம் கொடுத்து அசத்திய காரைக்குடி செட்டிநாடு பப்ளிக் பள்ளி தாளாளர்..
காரைக்குடியில் செட்டிநாடு பப்ளிக் பள்ளியின் தாளாளர் சுப.குமரேசன் தனது மகன் திருமணத்திற்கு வித்தியாசமான முறையில் திருமண அழைப்பிதழுடன் திருக்குறள் உரைக்களஞ்சியம் கொடுத்து திருமணத்திற்கு அழைத்துள்ளார். திருக்குறளின் அறத்துப்பால்,பொருட்பால்,இன்பத்துப்பால்…
கள்ளழகர் வைகையாற்றில் இறங்க அனுமதி இல்லை :உயர்நீதிமன்றம்..
தமிழகத்தில் மிகப் பெரிய திருவிழா என்றால் அது மதுரை சித்திரைத் திருவிழாதான். சைவமும்,வைணவமும் இணைந்து நடைபெறும் விழா சித்திரை திருவிழா பல லட்சம் மக்கள் ஒன்று கூடும்…