ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்த வாக்குப்பதிவு தமிழகத்தில் பல அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. பணம் பாதாளம் வரை பாய்ந்தது. சாதி பாசம் வழுக்கிவிழும் அளவுக்கு இருந்தது. அதைவிட துரோகம்…
Category: உங்கள் குரல்
காரைக்குடியில் பழைய செல்லாத காசுகளுக்கு பிரியாணி : குவித்த மக்கள் கூட்டம்..
காரைக்குடி புதிய பேருந்து நிலையம் பின்புறம் அமைந்துள்ள சில்வர் ஸ்பூன் உணவகம் இன்று தனது முதலாம் ஆண்டு சிறப்பை முன்னிட்டு பழைய செல்லாத 1,2.2025 காசுகளுக்கு பிரியாணி…
பத்துமலை ‘தை’ பூச திருவிழா : பக்தர்கள் இன்றி வெள்ளிரதம் புறப்பாடு..
உலகமெங்கும் வாழும் தமிழர்கள் தைப்பூச திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படும். தற்போதை கரோனா தொற்றால் பக்தர்கள் இன்றி தை பூச திரவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில்…
காரைக்குடியில் கரோனா தொற்று பணியில் சிறப்பாக செயல்பட்ட வர்களுக்கு காவல்துறை சார்பில் பாராட்டு சான்றிதழ்..
காரோனா பெருந் தொற்று காலத்தில் காவல்துறையுடன் இணைந்து தன்னார்வலராக பணியாற்றியமையைப் பாராட்டி 2021 இந்திய குடியரசு தினவிழாவில் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். கரோனா பெரும் தொற்று காலத்தில்…
முதல்வர் கொடுத்த பரிசு தங்கமல்ல. முதல்வரும் தங்கமல்ல” : காரைக்குடியில் கனிமொழி எம்.பி.,பேச்சு..
காரைக்குடி வைரவபுரத்தில் காக்கோட்டை மேற்கு ஒன்றியம் சார்பில் ‘விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்’ நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திமுக மகளிரணி செயலாளரும்,மக்களவை உறுப்பினருமான கனிமொழி எம்.பி., கலந்து…
பழனி முருகன் கோயிலில் தைப்பூச திருவிழா : கொடியேற்றத்துடன் தொடங்கியது..
தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான திரு ஆவினன் குடி என்று அழைக்கப்படும் பழனி முருகன் கோயிலில் தைப்பூச விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தைப்பூச…
உலக வேஷ்டி தினத்தை புதுமையாகக் கொண்டாடிய காரைக்குடி “உதயா பட்டு ஜவுளி ரெடிமேட்” ..
காரைக்குடி 100 அடி சாலையில் அமைந்துள்ள “உதயா பட்டு ஜவுளி ரெடிமேட்” கடை உலக வேஷ்டி தினத்தை கொண்டாடும் வகையில் புதுமையான முறையில் சமூக வளைத்தளமான முகநுால்,வாட்அப்…
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உத்தராயண புண்ணியகால பிரம்மோற்சவ விழா: கொடியேற்றத்துடன் தொடங்கியது..
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உத்தராயண புண்ணியகால பிரம்மோற்சவ கொடியேற்றம் கோலாகலமாக தொடங்கியது.. அண்ணாமலையார் சன்னதி அருகே 64 அடி உயர தங்க கொடிமரத்தில் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க…
“மானமும் ..அறிவும்… மனிதர்க்கு அழகு ..: பெரியாரின் 47-வது நினைவு தினம் இன்று..
பகுத்தறிவு பகவலன் தந்தை பெரியாரின் 47-வது நினைவு தினம் இன்று “மானமும் ..அறிவும்… மனிதர்க்கு அழகு உரக்க முழங்கியவர். பெண் அடிமைக்கு எதிராக போராடியவர். சாதி,மதங்களைின் பொய்புரட்டுகளைத்…
புதிய நாடாளுமன்றத்திற்கு அடிக்கல் மோடியின் ‘ஈகோ’வே காரணம்: காரைக்குடியில் கார்த்தி சிதம்பரம் எம்.பி., பேட்டி..
கரோனா பாதிப்பு, பொருளாதாரத் சரிவு வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வரும் நிலையில் புதிய நாடாளுமன்றத்திற்கு அடிக்கல் நாட்டியதற்கு மோடியின் ‘ஈகோ’ வே காரணம் காரைக்குடியில் கார்த்தி சிதம்பரம்…