ஆகா… ஓகோ… பேஷ்… பேஷ்… அடடே… போராட்டம்…! : செம்பரிதி (சிறப்புக்கட்டுரை)

August 19, 2015 admin 0

Aga… Ogo… Besh… besh… Adade Porattam! : Chemparithi _____________________________________________________   நெல்லையில் மாநகராட்சியின் மேயர் (பெண்) தரைப்பாலத்தின் மீது ஏறி நின்று போராட்டம் நடத்துகிறார். அவருடன் சில பெண்களும் கூடவே சேர்ந்து […]

“மதுவிலக்கு” போதையில் தள்ளாடும் தமிழக அரசியல்! : செம்பரிதி (சிறப்புக் கட்டுரை)

August 15, 2015 admin 0

Chemparithi article on tasma protest ______________________________________________   தமிழகத்தில் “மதுவிலக்கு” முழக்கம் மிகப்பெரிய அரசியல் சங்கநாதமாக உருவெடுத்திருக்கிறது.   மது, மதியை மயங்கச் செய்வது, உடல் நலத்துக்குத் தீங்கு விளைவிப்பது என்பன போன்ற […]

"முரசொலி"க்கு வயது 73 : நினைவுகளை நெகிழ்ச்சியுடன் அசைபோடும் கலைஞர் கருணாநிதி

August 9, 2015 admin 0

Murasoli – 73 : karunanidhi memories  _____________________________________   ஆகஸ்ட் 10 – “முரசொலி” பிறந்தநாள்!   1942ஆம்ஆண்டுஅகல்விளக்காக ஏற்றிவைக்கப்பட்டு, இன்று ஆகாயத்துக்கதிர் விளக்காக ஒளிவிடும் “முரசொலி” யின்நிறுவனர் என்றநிலையில் இந்தநாளில் சிலநினைவுகள்! […]

தவறான அடையாளத்துடன் பரப்பப்பட்ட கலாம் : தோழர் குமரேசன்

July 29, 2015 admin 0

Kumaresan writes about Kalam  ___________________________________________________________________________________________________________ கடமையில் ஈடுபட்டிருக்கிறபோதே இயற்கையாக மரணமடைவது சிலரது வாழ்க்கையில்தான் நிகழ்கிறது. பதவியில் இருந்தபோது என்றில்லாமல், மாணவர்களிடையே அறிவியல் சிந்தனைகளைப் பேசுவது என்பதை ஒரு கடமையாகச் செய்துவந்த அப்துல் கலாம் […]

தமிழறிவோம் – கலித்தொகை (4) : புலவர் ஆறு.மெ. மெய்யாண்டவர்

July 23, 2015 admin 0

தமிழறிவோம் – கலித்தொகை (4) : புலவர் ஆறு.மெ. மெய்யாண்டவர் ___________________________________________________________________________ பழம்பெருமையும், சிறப்பும் பெற்ற திருவையாறு அரசர் கல்லூரியில் பயின்று புலவர் பட்டம் பெற்றவரும்,  தமிழ் அறிஞருமான புலவர் மெய்யாண்டவர்,  முதுபெரும் தமிழறிஞர் கோபாலய்யரிடமும், மேலும் பல தமிழ்ச்சான்றோர்களிடமும் […]

பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு பேராபத்து! – ரவிக்குமார்

July 7, 2015 admin 0

 Ravikumar Opinion about social, economic and caste wise survey சமூக பொருளதார சாதி கணக்கெடுப்பின் விவரங்கள் இப்போது வெளியிடப்பட்டுள்ளன. வடமாநிலங்கள் பலவற்றைவிட தமிழ்நாட்டின் சமூக பொருளாதார நிலை மோசமாக இருப்பதை அந்த விவரங்கள் காட்டுகின்றன. தமிழ்நாட்டை ஆண்டவர்களும் […]

நிமிர்ந்து நின்ற கிரேக்கம் – இந்தியா பாடம் கற்குமா? : செம்பரிதி

July 7, 2015 admin 0

கிரேக்க மக்கள் இப்படி செய்வார்கள் என்று ஐரோப்பிய ஒன்றியமும், மேற்கத்திய வல்லரசு நாடுகளும் எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை.   மிக மோசமான நெருக்கடியான காலக்கட்டத்திலும் கிரேக்க மக்கள், தங்களை மேலும் அடிமைகளாகவும், பிச்சைக்கார்களாகவும் ஆக்கக் கூடிய […]

யாருக்கும் வெட்கமில்லை! : செம்பரிதி (சிறப்புக்கட்டுரை)

July 4, 2015 admin 0

மெட்ரோரயில் திட்டம் யாரால் வந்தது என்பது அரசியல் கட்சிகளிடையே பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.   திமுக தலைவர் கருணாநிதி வழக்கம் போல, இந்தத் திட்டம் தமது ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டது என்பதைப் பல புள்ளி […]

தீபாவளி தேவையா? : தந்தை பெரியார்

October 21, 2014 admin 0

புராணக் கதைகளைப்பற்றிப் பேசினால் கோபிக்கின்றீர்கள். அதன் ஊழலை எடுத்துச் சொன்னால் காதுகளைப் பொத்திக் கொள்கின்றீர்கள். ஆனால், காரியத்தில் ஒரு நாளைக்கு உள்ள 60 நாழிகை காலத்திலும் புராணத்திலேயே மூழ்கி மூச்சு விடுவது முதல் அதன்படியே […]

நெஞ்சு பொறுக்குதில்லையே….3 : சமயபுரத்தான்

October 16, 2014 admin 0

மண்ணில் இன்பங்களை விற்றுச் சுதந்திரத்தின் மாண்பினை இழப்பாரோ! கண்ணிரண்டும்விற்றுச் சித்திரம் வாங்கினால் கைகொட்டிச் சிரியாரோ? அது ஒரு கவிதை வெளியீட்டு விழா.யாரென்றே தெரியாது.கவிஞர் முதனை கிராமத்தைச் சேர்ந்தவர் என்றவுடன் நிமிர்ந்து உட்கார்ந்தேன்.நெய்வேலிக்குப் பக்கமான கிராமம்.நெய்வேலி […]