‘அம்பாள் எப்போதடா பேசினாள்… அறிவு கெட்டவனே…’ ‘ராமர் எந்தக் கோவிலில் பொறியியல் படித்தார்’ இந்தக் கேள்விகளை இந்தியாவில் உள்ள எந்தத் தலைவனாலாவது இன்று கேட்க முடியுமா? புராண,…
Category: கட்டுரைகள்
நிர்மலா சீதாராமனை நெருக்கடியில் சிக்க வைத்த இணைந்த கரங்கள்!
தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு உதவப் போய், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நெருக்கடியில் சிக்கிக் கொண்டார்.. பாஜகவில் மிகக் குறுகிய காலத்தில் மோடியிடம் செல்வாக்கைப் பெற்று,…
இறுகும் பிடி – எறும்பென நசுங்குவாரா… எழுந்து நிற்பாரா கெஜ்ரிவால்?: புவனன்
யானை காதுக்குள் கட்டெறும்பு புகுந்ததைப் போல என்பார்களே… டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் ஆட்சியைப் பிடித்ததும் அந்தக் கதைதான்… நாட்டையே ஒரு குடைக்கீழ் கொண்டு வரப் போவதாக கர்ஜித்த…
ஜோ ஜாக்சன் மரணம்- வசீகர வலியை மகனாகப் பெற்றவர்: மேனா.உலகநாதன்
பாப் இசை உலகின் முடிசூடா மன்னன் மைகேல் ஜாக்சனின் தந்தை ஜோ சாக்சன் மரணமடைந்தார். அவரு்ககு வயது 89. புற்று நோய் முற்றிய நிலையில் லாஸ் வேகாசில்…
அது இருண்ட காலமெனில் இது மருண்ட காலமா? : செம்பரிதி
பல ஆண்டுகளாக அறிமுகமான மருந்துக்கடை நடத்தி வரும் அந்த நண்பர் கேட்ட கேள்வி என்னைத் தலை குனிய வைத்துவிட்டது. “என்ன சார்… உங்க பத்திரிகை… மீடியாவெல்லாம்… நாட்டின்…
ப.சிதம்பரத்தை சரியாக பயன்படுத்துமா காங்கிரஸ்?: புவனன்
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக ப.சிதம்பரத்தை நியமிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்திராகாந்தி காலத்தில் இருந்தே காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவராக மட்டுமின்றி, டெல்லி அரசியலிலும் கோலோச்சி…
மம்தா வியூகம்: மலருமா மாற்றணி?: செம்பரிதி
பாஜகவுக்கு எதிரான அணியை உருவாக்கும் பணியில் மேற்கு வங்க முதலமைச்சரும், திரிணாமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பாணர்ஜி மும்முரமாக களமிறங்கி உள்ளார். டெல்லியி்ல் முகாமிட்டுள்ள அவர் செவ்வாய்க்கிழமை…
முதியவர் ரஜினியை விட்டு விடுங்கள்… பாவம்!: செம்பரிதி (சிறப்புக் கட்டுரை)
ஆர்கே நகர் இடைத்தேர்தலுக்கு அடுத்த படியாக ஊடகங்களுக்குக் கிடைத்த அவல் ரஜினி. ரஜினிகாந்தைப் பொறுத்தவரை மக்களுக்கும் அவருக்கும் ஒரு வகையில் ஒற்றுமை இருக்கிறது. 90 கள் முதல்…
திமுகவுக்கு தினகரன்கள் பொருட்டா?: செம்பரிதி (சிறப்புக் கட்டுரை)
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் ஆளும் கட்சி தோற்றுப் போனதற்காக பொதுவெளியைச் சார்ந்த யாரும் கவலை கொண்டதாக தெரியவில்ல.. திமுகவின் தோல்வி தான் அவர்களை அதிர்ச்சிக்கும்,கவலைக்கும் உள்ளாக்கி இருக்கிறது.…
எடு பெரியார் தடி…!: தலையங்கன்(ம்)
“நான் சொல்லுகிறேன். தாங்கள் மன்னிக்க வேண்டும். இந்து மதத்தை வைத்துக்கொண்டு இன்று தங்களாலேயே நிரந்தரமாக ஒன்றும் செய்து விட முடியாது. பிராமணர்கள் அவ்வளவு தூரம் விட்டுக் கொண்டிருக்க…