தீர்ப்பால் திசை திரும்பிவிடக் கூடாது திமுக! : தலையங்கன்(ம்)

  நெருக்கடியான காலக்கட்டங்களில் திமுக எப்போதுமே தடுமாறியதில்லை. அதன் அரசியல் தடுமாற்றங்கள் அனைத்துமே அதிகாரத்தில் இருக்கும் போதும், வெற்றி சூழும் தருணங்களின் போதும் அரங்கேறியவைதான். நெருக்கடி நிலை…

ஆட்சிப் பெருமிதம் காட்சிக்குத்தான் பயன்படும்!: தலையங்கன்(ம்)

நாடு முழுவதும் 19 மாநிலங்களில் பாஜக ஆட்சியைப் பிடித்துவிட்டதாகவும்,  இந்திராகாந்தியைத் தாங்கள் விஞ்சி விட்டதாகவும் கூறி, பிரதமர் மோடி பெருமைப்பட்டிருக்கிறார். டெல்லியில் நடைபெற்ற அக்கட்சியின் எம்பிக்கள் கூட்டத்தில்…

குற்றம் ஆர்.கே.நகர் மக்கள் மீதல்ல மேதாவிகளே!: தலையங்கன்(ம்)

“விளிம்பு மனிதர்களை விமர்சிப்பது சுலபம்                          விளிம்பில் நின்று பார்த்தால் தான்…

தத்துவப் போருக்கு தேர்தல் தடையல்ல! – தலையங்கம்

  குஜராத்தில், 100 இடங்களைக் கூட கைப்பற்ற முடியாமல் போன பின்னடைவையும் தாண்டி, பாஜகவினர் தங்களது வெற்றியைப் பெரிதாகவே கொண்டாடித் தீர்க்கின்றனர். பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான…

பொறியியல் கல்வி: திறப்பதிலும் அவசரம், மூடுவதிலும் அவசரமா? – தலையங்கம்

  நாடு முழுவதும் உள்ள 800 பொறியியல் கல்லூரிகளை மூட அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக்குழு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. புற்றீசல் போல பொறியியல்…

பன்முகத்தைக் காக்க வந்த இன்முகமே வருக! : தலையங்கம்

தத்துவார்த்த அரசியலை முன்னெடுத்தல், அன்பு, சேவை, அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய இயக்கம், தீராத உரையாடல் ஆகியவற்றை விரும்பும் புதிய தலைவராக உருவெடுத்திருக்கிறார் ராகுல் காந்தி என்கிறார், பாஜகவின்…

தப்பியது கவுண்டமணியின் மரியாதை!

  ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் மதுசூதனனுக்கு ஆதரவாக நடிகர் கவுண்டமணி பிரச்சாரம் செய்யப்போவதாக தகவல் வெளியானது . ஆனால் கவுண்டமணி இந்தச் செய்தி தவறானது என மறுத்து…

ஜெயலலிதா எனும் அவர்…! : செம்பரிதி

 “ஜெயலலிதா எனும் நான்…” என்ற அந்தக் குரல், ஜனநாயகத்தின் பரிணாம வளர்ச்சியின் மீது நம்பிக்கையும், பிடிப்பும் கொண்ட எவருக்கும், புளகாங்கிதத்தையோ, உற்சாகத்தையோ தரக் கூடியது அல்ல. மாறாக,…

புயலைப் புயலென்று சொல்லி இருக்கலாமே: கதறுது குமரி!

ஒக்கி புயலால் கடுமையாக சூறையாடப்பட்டு 5 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், குமரி மாவட்டம் அதில் இருந்து இதுவரை மீளவில்லை. இந்த நிலையில், காணாமல் போன மீனவர்கள் எத்தனை…

மதிப்பிழந்தோமா?: மேனா.உலகநாதன் (சிறப்புக் கட்டுரை)

ஆயிற்று ஓராண்டு.   அறிமுகப் படுத்தியவர்கள் இந்த நாளை கருப்புப்பண ஒழிப்பு நாள் என்கிறார்கள்.   எதிர்ப்பவர்கள் இதனைக் கருப்பு நாள் என அடையாளப்படுத்துகிறார்கள்.   ஆதரவும்,…

Recent Posts