அரசியல் பேசுவோம் – 9 – சமூக அநீதியே உருவாக்கிய சமூகநீதிப் போராளி! : செம்பரிதி (பேசப்படாதவற்றைப் பேசும் தொடர்)

April 23, 2016 admin 0

  Arasiyal pesuvom – 9 ___________________________________________________________________________________________________________   1949ம் ஆண்டு செப்டம்பர் 17ம் நாள்.   மழை பொழிந்து கொண்டிருந்த ஒரு மாலை நேரமது.   சென்னை ராபின்சன் பூங்காவில் திராவிட முன்னேற்றக் […]

'கிங்' நலக் கூட்டணி! : சுபவீ

March 27, 2016 admin 0

  Subavee’s Blog Status _______________________________________________________________________________________   “தே.மு.தி.க. யாரோடும் பேரம் பேசவே இல்லை. பேரம் என்றால் என்னவென்றே எங்களுக்குத் தெரியாது” (அய்யோ பாவம்) என்றார் திரு பிரேமலதா.   “மக்கள் நலக் கூட்டணியைத் […]

தமிழறிவோம் – கலித்தொகை 7 : புலவர் ஆறு.மெ. மெய்யாண்டவர்

February 26, 2016 admin 0

Thamizhrivom – Kalithokai 7 ___________________________________________________________________________ பழம்பெருமையும், சிறப்பும் பெற்ற திருவையாறு அரசர் கல்லூரியில் பயின்று புலவர் பட்டம் பெற்றவரும்,  தமிழ் அறிஞருமான புலவர் மெய்யாண்டவர்,  முதுபெரும் தமிழறிஞர் கோபாலய்யரிடமும், மேலும் பல தமிழ்ச்சான்றோர்களிடமும் தமிழ் பயின்றவர் என்பது […]

அரசியல் பேசுவோம் – 3 : இதயதெய்வத்தின் இதயம் பட்டபாடு! – செம்பரிதி (பேசப்படாதவற்றைப் பேசும் தொடர்)

February 13, 2016 admin 0

  Arasiyal Pesuvom -3 : Chemparithi ____________________________________________________________________________________________________   தமிழகத்தின் ஆட்சிக்கட்டிலில் ஏறத்தாழ கால்நூற்றாண்டு காலத்திற்கும் மேல்  அமர்ந்திருக்கும் வாய்ப்பைப் பெற்றபிரம்மாண்ட இயக்கமான அதிமுகவின்   தோற்றம்  என்பது, ஒரே நாளில் ஏற்பட்ட […]

எச்சரிக்கும் அழிவுகள் : ம.செந்தமிழன்

January 14, 2016 admin 0

From Facebook: புயல் மற்றும் மழையின் சார்பாக எழுதப்பட்டது! ம.செந்தமிழன் ____________________________________________ மனித உடலின் முக்கால் பங்கு நீரால் ஆனது. பூமியின் முக்கால் பங்கும் நீரால் ஆனது. அண்டத்தில் உள்ளதுதான் பிண்டத்தில் இருக்கிறது / […]

நெஞ்சு பொறுக்குதில்லையே….3 : சமயபுரத்தான்

October 16, 2014 admin 0

மண்ணில் இன்பங்களை விற்றுச் சுதந்திரத்தின் மாண்பினை இழப்பாரோ! கண்ணிரண்டும்விற்றுச் சித்திரம் வாங்கினால் கைகொட்டிச் சிரியாரோ? அது ஒரு கவிதை வெளியீட்டு விழா.யாரென்றே தெரியாது.கவிஞர் முதனை கிராமத்தைச் சேர்ந்தவர் என்றவுடன் நிமிர்ந்து உட்கார்ந்தேன்.நெய்வேலிக்குப் பக்கமான கிராமம்.நெய்வேலி […]

நெஞ்சு பொறுக்குதில்லையே -2 : சமயபுரத்தான்

August 30, 2014 admin 0

இந்திய நாட்டின் நீதித்துறை வழங்கும் சில கருத்துகளைப் பார்க்கும்போது (அது கருத்துகளா?தீர்ப்புகளா?) சிலவற்றைப் புரிந்துகொள்ளமுடியவில்லை. அ .  உச்சநீதிமன்றம் குற்றப்பின்னணி உடையவர்களை அமைச்சராக நியமிக்க கூடாது என ஒருவர் தொடர்ந்த வழக்கில், மூவர் கொண்ட உச்ச நீதிமன்ற தீர்ப்பாயம், குற்றப்பின்னணி […]

முடிவற்ற பயணம் – 3 : நெய்வேலி பாலு (நினைவுகளை மீட்டெடுக்கும் நெடுந்தொடர்)

August 7, 2014 admin 0

  இசையில் மயங்கி, தமிழில் முயங்கி….           __________________________________________________________________________________________________ என் பள்ளி தமிழாசிரியர் துரைசாமி ஒரு மேற்கோள் ஒன்றைச் சொன்னார். அந்த வார்த்தைகள் எந்த இலக்கியத்தில் இருப்பவை என்று அப்போது […]