வீடியோ
கலைஞரின் குறளோவியம் – 10 (குரலோவியமாக…)
இயல்: குடியியல் அதிகாரம்: நல்குரவு குறள் இன்றும் வருவது கொல்லோ நெருநலும் கொன்றது போலும் நிரப்பு. கலைஞர் உரை: கொலை செய்வதுபோல நேற்றுக் கொடுமைப்படுத்திய வறுமை, தொடர்ந்து இன்றைக்கும் வராமல் இருக்க வேண்டுமே என்று […]