வீடியோ
கலைஞரின் குறளோவியம் – 4 (குரலோவியமாக…)
இயல்:குடியியல் அதிகாரம்: நல்குரவு குறள் இன்மை எனவொரு பாவி மறுமையும் இம்மையும் இன்றி வரும். கலைஞர் உரை பாவி என இகழப்படுகின்ற வறுமைக் கொடுமை ஒருவருக்கு ஏற்பட்டுவிட்டால் அவருக்கு நிகழ்காலத்திலும், வருங்காலத்திலும் நிம்மதி என்பது […]