இமாசலப் பிரதேசத்தில் உறைபனிக்கு இடையே சிக்கிய வாகனங்கள் மீட்பு..

October 7, 2018 admin 0

இமாலசலப் பிரதேசம் லாஹவுல் ஸ்பிடி மாவட்டத்தில் கடும்பனி கொட்டி வருகிறது. சாலைகளில் உறைந்த பனிப்பாறைகளுக்குள் சிக்கிய வாகனங்களும் அதில் இருந்தவர்களும் பின்னர் பத்திரமாக மீட்கப்பட்ட னர். #WATCH: Vehicles were stuck in Lahul-Spiti […]

கலைஞரின் குறளோவியம் – 8

October 5, 2018 admin 0

குறள் 8: அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால் பிறவாழி நீந்தல் அரிது. கலைஞரின் விளக்கவுரை: அந்தணர் என்பதற்குப் பொருள் சான்றோர் என்பதால், அறக்கடலாகவே விளங்கும் அந்தச் சான்றோரின் அடியொற்றி நடப்பவர்க்கேயன்றி, மற்றவர்களுக்குப் பிற துன்பக் […]

கலைஞரின் குறளோவியம் – 7

October 4, 2018 admin 0

குறள் 7: தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது. கலைஞரின் விளக்கவுரை: ஒப்பாரும் மிக்காருமில்லாதவனுடைய அடியொற்றி நடப்பவர்களைத் தவிர, மற்றவர்களின் மனக்கவலை தீர வழியேதுமில்லை.

சாப்பாட்டுத் தட்டை தாங்களே கழுவிய ராகுல், சோனியா!

October 2, 2018 admin 0

  மாகாராஷ்ட்ரா மாநிலத்தில் காந்தி ஜெயந்தியை ஒட்டி நடைபெற்ற கட்சி்நிகழ்ச்சியில், மதிய உணவுக்குப் பின்னர், ராகுல் காந்தி, சோனியா இருவரும் தங்களது சாப்பாட்டுத் தட்டை தாங்களே கழுவினர். #WATCH: Sonia Gandhi and Rahul […]

புலவர் ஆறு.மெ.மெய்யாண்டவரின் ராமாயண சொற்பொழிவு

September 29, 2018 admin 0

கொத்தமங்கலத்தில் புலவர் ஆறு.மெ.மெய்யாண்டவர் 4 நாட்கள் ராமாயணத்தை தொடர் சொற்பொழிவாக நிகழ்த்தி உள்ளார். அதில் இருந்து சில பகுதிகள்…

கிறித்தவ தேவாலயத்திற்குள் சென்று ஆசி வழங்கிய பிள்ளையார்!

September 15, 2018 admin 0

ஸ்பெயின் நாட்டில் கிறித்தவ ஆலயம் முன்புறம் வழியாக சாலையில் விநாயகர் ஊர்வலம் செல்ல அனுமதி கேட்டபோது ஆலய நிர்வாகம் சர்ச் உள்ளே வந்து பக்தர்களுக்கு ஆசீர்வாதம் வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். அதன் பின்னர் விநாயகர் தேவாலயத்திற்கு […]