ரஜினிகாந்த் நடித்து வரும் படத்தின் பெயர் ‘பேட்ட’. ..

September 7, 2018 admin 0

  கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் படத்தின் பெயர் ‘பேட்ட’. இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அனிரூத் இசையமைப்பில் `பேட்ட’ படம் ரஜினி ரசிகர்களுக்கு விருந்தாக விரைவில் வெளியாக […]

கலைஞரின் குறளோவியம் – 6

September 6, 2018 admin 0

  குறள் 6: பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடுவாழ் வார். கலைஞரின் விளக்கவுரை: மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்பொறிகளையும் கட்டுப்படுத்திய தூயவனின் உண்மையான ஒழுக்கமுடைய நெறியைப் பின்பற்றி […]

கலைஞரின் குறளோவியம் – 5

September 4, 2018 admin 0

குறள் – 5 இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. கலைஞரின் விளக்கவுரை: இறைவன் என்பதற்குரிய பொருளைப் புரிந்து கொண்டு புகழ் பெற விரும்புகிறவர்கள், நன்மை தீமைகளை ஒரே அளவில் எதிர் […]

வரலாறு உங்களை மன்னிக்காது தமிழிசை அவர்களே…:இயக்குநர் பாரதிராஜா

September 4, 2018 admin 0

தூத்துக்குடி சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள இளம்பெண் சோபியா மீது அளித்துள்ள புகாரை திரும்பப் பெறுமாறு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு இயக்குநர் பாரதிராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.. .அவர் வெளியிட்டுள்ள ஆடியோ… Bharathiraj request […]

வீங்கும் தேசம்… விடைதேடும் கேள்விகள்…! (காணொலித் தொகுப்பு)

September 3, 2018 admin 0

  ஜிடிபி எனப்படும் நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சி 8.2 சதவீதத்தை எட்டிப்பிடித்து விட்டதாக கொண்டாடிக் குதூகலிக்கிறது ஆளும் பாஜக. ஆனால். கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் 5.6 சதவீதம் என்ற மிகக் குறைந்த […]

கலைஞரின் குறளோவியம் – 4

September 2, 2018 admin 0

குறள் 4:  வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல. கலைஞரின் விளக்கவுரை: விருப்பு வெறுப்பற்றுத் தன்னலமின்றித் திகழ்கின்றவரைப் பின்பற்றி நடப்பவர்களுக்கு எப்போதுமே துன்பம் ஏற்படுவதில்லை.

கலைஞரின் குறளோவியம் – குறள் -3

August 31, 2018 admin 0

குறள் 3: மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார். கலைஞரின் விளக்கவுரை: மலர் போன்ற மனத்தில் நிறைந்தவனைப் பின்பற்றுவோரின் புகழ்வாழ்வு, உலகில் நெடுங்காலம் நிலைத்து நிற்கும்.  

மலேசிய பத்துமலை முருகன் கோயிலில் கும்பாபிஷேகம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

August 31, 2018 admin 0

மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் புறநகர் பகுதியில் அமைந்துள்ள புகழ் பெற்ற குகைக் கோயிலான பத்தமலை முருகள் கோயிலில் இன்று காலை பூர்ண கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தைக்கான ஆயிரிக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்தனர். இதில் தமிழர்கள் […]