தஞ்சைப் பெரிய கோயில் : ஆயிரம் ஆண்டு ரகசியம் – ரவிக்குமார் (பழையசோறு)

November 5, 2015 admin 0

Ravikumar’s article about Tanjai periya kovil IN Manarkeni _________________________________________________________________________________________________________   பெரிய கோயில்‘ என அறியப்படும் தஞ்சை சிவன் கோயிலுக்குக் குடமுழுக்கு நடத்தப்பட்டு ஆயிரம் ஆண்டுகள் ஆவதை சிறப்பிக்கும் விதமாகத் தமிழக […]

"நான் வெளியிட விரும்பும் எழுத்தாளர் ஷோபாசக்தி" – க்ரியா ராமகிருஷ்ணன் நேர்காணல் : சந்திப்பும், ஆக்கமும் ஷங்கர்ராமசுப்பிரமணியன்

August 26, 2015 admin 0

Kriya Ramakrishnan Interview by Shankarramasubramaniayan ________________________________________________________________________________________________________   தமிழ்ப் பதிப்பக வரலாற்றின் நீண்ட நெடும்பாதையில், சென்ற நூற்றாண்டின் பின்பகுதியில் செயல்படத் தொடங்கிய க்ரியா பதிப்பகம் தற்போது 40 ஆண்டுகளைக் கடந்துள்ளது. பதிப்பு, மொழிபெயர்ப்பு, […]

சுயரூபம் (சிறுகதை) – பழம்பெரும் எழுத்தாளர் கு.அழகிரிசாமி

August 23, 2015 admin 0

  Ku.Azhakirisami short story _____________________________________________________________________   வேப்பங்குளம் கிராமத்தில் இருநூறு வீடுகள் உண்டு. ஒவ்வொரு வீட்டுக்கும் ஒவ்வொரு பழம் பெருமையும் உண்டு. இப்போது சில வருஷங்களகப் பருவ மழைகள் சரிவரப் பெய்யாமலும், வேலை […]

அந்த ஜனநாயகப் படுகொலை இனி நடக்காது : கருணாநிதி சிறப்புப் பேட்டி

July 6, 2015 admin 0

Kalaingar Karunanidhi special interview இந்த 92 வயதிலும் வாழ்க்கையை விறுவிறுப்பாக வைத்திருக்கிறார் முன்னாள் முதல்வர் கருணாநிதி. அரசுக்கு எதிரான அறிக்கைகள், ‘முரசொலி’க்கான கட்டுரைகள், ‘ராமானுஜர்’ தொடருக்கான கதை வசனம், இடையிடையே வந்து செல்லும் […]

தி.ஜா: சில நினைவுகள் – அ.மார்க்ஸ் (பழையசோறு பகுதியில்…)

June 20, 2015 admin 0

நேற்று (19.6.2015) தி.ஜானகிராமனின் பிறந்தநாள் என நண்பர் மகேஷ் ராமநாதனின் முகநூல் பதிவில் கண்டபோது அவரின் ஏதாவது ஒரு படைப்பை உடனடியாக வாசித்துவிட வேண்டும் என்கிற துடிப்பு விரட்டிக் கொண்டே இருந்தது. கையில் அகப்பட்டது […]

இலக்கியங்கள் பெண்களை அடிமைப்படுத்துகின்றன…! : தந்தை பெரியார் உரை

April 9, 2015 admin 0

. பழையசோறு ___________________________________________________________   02.06.1968-அன்று நடைபெற்ற கொட்டையூர் திருமண விழாவில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரை. ‘விடுதலை’, 15.06.1968 – நன்றி : தமிழ் ஓவியா வலைப் பூ _______________________________________________________________   […]

விடியுமா? : பழம்பெரும் எழுத்தாளர் கு.பா.ராவின் புகழ் பெற்ற சிறுகதை

April 5, 2015 admin 0

விடியுமா? : பழம்பெரும் எழுத்தாளர் கு.பா.ராவின் புகழ் பெற்ற சிறுகதை ______________________________________________________________________________________________       தந்தியைக் கண்டு எல்லாரும் இடிந்து உட்கார்ந்துபோனோம். அதில் கண்டிருந்த விஷயம் எங்களுக்கு அர்த்தமே ஆகவில்லை போல் இருந்தது.   […]

கு.ப.ரா : தளவாய் சுந்தரம்

April 5, 2015 admin 0

கு.ப.ரா 1902 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பிறந்தார். திருச்சி நேஷனல் காலேஜில் `இண்டர் மீடியட்’ படித்துக்கொண்டிருந்தபோது அவரது தந்தை ஏ. பட்டாபிராமய்யர் இறந்துவிட, தாய் ஜானகி அம்மாளுடன் கும்பகோணத்திலிருந்த சொந்தமான மிகப் பழைய வீட்டிற்கு […]

எம்.ஜி.ஆரை ராசியில்லாதவர் என்று சொன்ன திரையுலகம்…!: ஆரூர்தாஸ்

January 28, 2015 admin 0

எம்.ஜி.ஆரை ராசியில்லாதவர் என்று சொன்ன திரையுலகம்…! _____________________________________________________________________________ நீதிக்குப்பின் பாசம் படப்பிடிப்பு கடைசிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்த நேரம்.     ஒருநாள், கதை, வசனகர்த்தா ஆரூர்தாஸ் தன் காரில் காரில் மவுண்ட் ரோடுக்குப் போகும் […]

அண்ணா சிறுகதைகள் – பலமும் பலவீனமும்: பெருமாள்முருகன்

January 8, 2015 admin 0

அண்ணா சிறுகதைகள் – பலமும் பலவீனமும்: பெருமாள்முருகன் _______________________________________________________________ சி.என்.அண்ணாதுரை, அண்ணா, அறிஞர் அண்ணா, பேரறிஞர் அண்ணா என்றெல்லாம் அறியப்பட்டவரும் அழைக்கப்படுபவரும் பெரியாரின் தளபதியாகச் செயல்பட்டுப் பின்னர் திராவிட இயக்கத்தை ஆட்சிக்குக் கொண்டு வந்து […]