திராவிட இயக்கம் எனும் பழிதாங்கும் மாயப்பிசாசு…: சுகுணாதிவாகர்

December 16, 2014 admin 0

 திராவிட இயக்கம் எனும் பழிதாங்கும் மாயப்பிசாசு… ________________________________________________ ஜீலை 2007 தீராநதி இதழில் எம்.டி.முத்துக்குமாரசாமியின் நேர்காணலை வாசிக்க நேர்ந்தது. அரசியலற்ற இலக்கியம் என்று ஒன்று சாத்தியமா, நம்முடைய அரசியலுக்கு எதிராக இருப்பதாலேயே ஒரு இலக்கியத்தை […]

காலந்தோறும் கேரளம் : பேரா. வீ. அரசு

November 15, 2014 admin 0

மேற்குத் தொடர்ச்சி மலைப் பள்ளத்தாக்குகளில் இருந்த கொடுந்தமிழ் நாடுகளாக வேணாடு, பூமிநாடு, கற்கா நாடு, குட்ட நாடு, குட நாடு ஆகிய ஐந்தையும் கூறுவர். தமிழ் மொழியின் வட்டார வழக்குகளுக்குக் கொடுக்கப்பட்ட அன்றைய பெயர்தான் […]

என்னைக் கவர்ந்த என்படைப்பு : சுந்தரராமசாமி

September 30, 2014 admin 0

டெல்லி, ஆல் இண்டியா ரேடியோ, அயல் நாட்டு ஒலிபரப்பில் ஒலிபரப்பப்பட்டது. 15.6.95 ______________________________________________________________________ என்னைக் கவர்ந்த என் படைப்பு என்று நான் எழுதியுள்ளவற்றில் எதைச் சொல்வேன் ? ஒன்றை மட்டும் குறிப்பிட்டுச் சொன்னால் என் […]

கருப்பு ரயில் (சிறுகதை) : கோணங்கி

September 30, 2014 admin 0

  கோணங்கி __________________________________________________ முனியம்மா மகன் சிவகாசிக்குப் போய்விட்டான். முனியம்மாளின் கட்டாயத்தினால் குடும்பமே போக வேண்டியதாயிற்று. அவன் போகும்போது ரயில் தாத்தா பட்டத்தையும் சேர்த்து கொண்டு போய் விடவில்லை. அதையெல்லாம் கந்தனிடம் ஒப்படைத்து விட்டுத்தான் போனான். […]

ஜி.நாகராஜன் – கடைசி தினம்! : சி.மோகன்

July 31, 2014 admin 0

* ஜி. நாகராஜனின் ‘நாளை மற்றொரு நாளே’ நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பான ‘Tomorrow One more Day’ நூல் வெளியீட்டில், சி.மோகன் பேசியது. பென்குயின் பதிப்பகம் இந்நூலை வெளியிட்டுள்ளது. (2010) அனைவருக்கும் வணக்கம். என் […]

குளத்தங்கரை அரசமரம் : வ.வே.சு.ஐயர் (தமிழின் முதல் சிறுகதை)

July 31, 2014 admin 0

  பார்க்கப்போனால் நான் மரந்தான். ஆனால் என்மனஸிலுள்ளதையெல்லாம் சொல்லுகிறதானால் இன்னைக்கெல்லாம் சொன்னாலும் தீராது. இந்த ஆயுஸுக்குள் கண்ணாலே எத்தனை கேட்டிருக்கிறேன் ! காதாலே எத்தனை கேட்டிருக்கிறேன். உங்கள் பாட்டிகளுக்குப் பாட்டிகள் தவுந்து விளையாடுவதை இந்தக் […]

வண்ணத்துப் பூச்சிகளைத் துரத்திய எழுத்தாளர் : ஷங்கர்

July 3, 2014 admin 0

  மிர் நபகோவ், ரஷ்யாவைச் சேர்ந்த பிரபல நாவலாசிரியர். லோலிதா, பேல் ஃபயர் போன்ற பிரபல நாவல்களை எழுதியவர். உலகம் அதிகம் அறியாத இன்னொரு பரிணாமமும் நபகோவுக்கு உண்டு. அவர் ஒரு பூச்சியியல் வல்லுநர். […]

நவீனக் கவிதையை க.நா.சு வில் இருந்தும் தொடங்கலாம்: ஷங்கர்ராமசுப்ரமணியன்

May 20, 2014 admin 0

க.நா.சு.100 க.நா.சுவின் நூற்றாண்டை முன்னிட்டு சென்னைப் பல்கலைக்கழக தமிழ் துறைக் கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரை இன்று செழுமையும், பன்மைத்தன்மையும், பலபடித்தான பாதைகளும் கொண்ட நவீனத் தமிழ்க் கவிதைகளைப் புதிதாக படிக்கத் தொடங்கும் வாசகன், நவீன […]

நான் எழுத்தாளன் எனப் பிறருக்குக் காட்டிக் கொள்வதில் வெட்கம் கொள்ளுபவன்: மௌனி நேர்காணல், சந்திப்பு கி.அ.சச்சிதானந்தம்

May 20, 2014 admin 0

தரமான படைப்புகளையும், எழுத்துகளையும் பதிவேற்றிப் பாதுகாக்கும் அழியாச்சுடர்கள் வலைப்பூவில் இருந்து…. _______________________________________________________________________________________________ தமிழ்ச் சிறுகதை இலக்கிய வரலாற்றில் தனிச் சிகரமாக ஓங்கி நிற்கும் மெளனி அவர்கள் அறுபதாண்டுகள் அண்மையில் நிறைவெய்தினார். சிதம்பரத்தில் வாழ்ந்து வரும் […]

என் மனோநிலையைப் பொறுத்து என் ஹீரோவை வடிவமைக்கிறேன் : வெற்றிமாறன்

April 25, 2014 admin 0

 ஆடுகளம் திரைப்படம் வெளிநவந்த நேரத்தில், சண்டே இந்தியன் இதழில் வெளிவந்த வெற்றிமாறனின் இந்தப் பேட்டி பரவலாகப் பேசப்பட்டது. பத்திரிகையாளர் சுந்தரபுத்தனின் இயல்பான கேள்விகள், வெற்றிமாறனின் நேர்த்தியான சொல்லாடல்கள் என அனுபவச் செறிவும், படைப்பூக்கத் தெறிப்புமாக […]