பெருகி வரும் பில்லி,சூன்யம்,ஏவல் மந்திரம்,மாந்திரீகத்தை தமிழக அரசு தடை செய்யுமா

December 22, 2018 admin 0

பில்லி,சூன்யம்,ஏவல் மந்திரம்,மாந்திரீகம் தற்போது தமிழகம் முழுவதும் நல்ல வியாபாரமாகி விட்டது. பணக்காரன் முதல் ஏழை வரை அவர்களின் பேராசையால் இவை தற்போது அதிகரித்து விட்டது. இந்த மூட நம்பிக்கை எல்லா மதங்களை பின்பற்றுபவர்களிடமும் தொற்றிக் […]

வைகுண்ட ஏகாதசி : ஸ்ரீரங்கம் உள்பட வைணவத் தலங்களில் பரமபதவாசல் திறப்பு..

December 18, 2018 admin 0

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் பரமபதவாசல் திறக்கப்பட்டது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் விடிய விடிய காத்திருந்து தரிசனம் செய்தனர். 108 வைணவத் திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படுவதுமான திருச்சி ஸ்ரீரங்கம் […]

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது..

December 14, 2018 admin 0

புகழ் பெற்ற சிவலயங்களில் ஒன்றான சிதம்பரம் நடராஜர் கோயிலில் மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் ஆருத்ரா தரிசனம் நடைபெறும். இதனையொட்டி தேர் திருவிழா நடைபெறவுள்ளது. வரும் 23-ம் தேிதி அன்று ஆயிரங்கால் மணபத்தில் நடராஜர் […]

பொதுமக்கள் எதிர்ப்பு எதிரொலி: ஆர்எஸ்பதி மரக்கன்றுகளை நட சிவகங்கை ஆட்சியர் தற்காலிக தடை

December 6, 2018 admin 0

சிவகங்கை மாவட்டத்தில் ஆர்எஸ்பதி செடிகள் நடும் பணிக்கு தற்காலிகமாக தடைவிதித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அடுத்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வரை இந்தச் செடிகள் நடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆட்சியரின் இந்த நடவடிக்கைக்கு […]

உலக மண் தினம் இன்று (டிச 5 ) ..

December 5, 2018 admin 0

உலக மண் தினம்   *ஒவ்வொரு ஆண்டும் டிச 5ம் தேதி சர்வதேச அளவில், உலக மண் தினம் கொண்டாடப்படுகிறது*. உலகில் மண் வளத்தை காக்க வேண்டும் என்பது குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக […]

கஜா புயலை எதிர்கொண்ட தமிழக அரசுக்கு பாராட்டுகள்.

November 16, 2018 admin 0

தமிழகத்தின் நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கரையைக் கடந்த “கஜா“ புயல் மொத்தமாக மரங்களையும் மின் கம்பங்களையும் சூறையாடிவிட்டு சென்றுள்ளது. இந்நிலையில் இந்த பேரிடரால் பெரிதும் உயிர் சேதத்தை தடுத்த தமிழக அரசை எந்த […]

திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் : லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு..

November 13, 2018 admin 0

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்களின் அரோகரா கோஷங்கள் விண்ணைப் பிளக்க, கந்தச‌ஷ்டி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று மாலை நடைபெற்றது. அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி […]

திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா : நவ. 14ம் தேதி கொடியேற்றம்..

November 13, 2018 admin 0

பஞ்ச பூதத் தலங்களில் அக்னி தலமான திருவண்ணாமலை அருணாச்சேலஸ்வரர் கோயிலில், கார்த்திகை மாதம் பௌர்ணமி நாளில், திரு கார்த்திகை தீப திருவிழா விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இதற்காக உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து சுற்றுலா பயணிகள் […]

திருச்செந்துார் சுப்பிரமணிய சாமி கோயிலில் இன்று சூரசம்காரம்…

November 13, 2018 admin 0

அறுபடைகளில் இரண்டாவது வீடான திருச்செந்துார் சுப்பிரமணிய சாமி கோயில்லில் முக்கிய விழாவான கந்த சஷ்டி விழா நவ.8ந் தேதி காலை 7 மணி அளவில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 6 ஆறு நாட்கள் நடைபெறும் இந்த […]

சிங்கப்பூர் தெண்டாயுதபாணி கோயிலில் கந்த சஷ்டி 3-ம் நாள் திருவிழா..

November 10, 2018 admin 0

சிங்கப்பூரில் அருள்மிகு தெண்டாயுதபாணி கோயில் டாங்க் வீதியில் (Tank Road) அமைந்துள்ளது.. தென்கிழக்காசியாவிலேயே மிகப் பெரிய கோயிலாக இக்கோயில் உள்ளது சிறப்பான அம்சமாகும். நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் முயற்சியில் 1859 இல் இக் கோயில் கட்டப்பட்டது. […]