பயிர் காப்பீடு அடங்கல் சான்றிதழுக்கு லஞ்சம் கேட்கும் கிராம நிர்வாக அதிகாரி..

November 10, 2018 admin 0

விவசாயிகள் பயிரிடும் பயிர்களுக்கு பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தை அரசு செயல் படுத்து வருகிறது. இந்த பயிர் காப்பீடு பெற கிராம நிர்வாக அதிகாரியால் அடங்கல் சான்றிதழ் வழங்க வேண்டும். . சிவகங்கை […]

கொள்ளை போகும் கிராவல் செம்மண் : விளிம்பு நிலையில் கிராமம்..

November 8, 2018 admin 0

மணல்கொள்ளை,தாது மணல் கொள்ளை என தமிழகமெங்கும் இயற்கை வளத்தை அரசு அனுமதியுடன் மணல் கொள்ளையர்கள் சுரண்டி பல கிராமங்களை அழிவின் விளம்பு நிலைக்கே கொண்டு சென்று விட்டனர். சிவகங்கை மாவட்டம் கல்லல் ஒன்றியத்திற்குட்பட்ட வெற்றியூர் […]

திருச்செந்துார் சுப்பிரமணிய சாமி கோயிலில் கந்தசஷ்டி விழா தொடங்கியது…

November 8, 2018 admin 0

அறுபடைகளில் இரண்டாவது வீடான திருச்செந்துார் சுப்பிரமணிய சாமி கோயில்லில் முக்கிய விழாவான கந்த சஷ்டி விழா இன்று காலை 7 மணி அளவில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 6 ஆறு நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் […]

முதல் பெண் மிருதங்க வித்வான் : திருக்கோகர்ணம் டி.எஸ். ரெங்கநாயகி அம்மாள்…

November 3, 2018 admin 0

இந்தக் காலத்தில்கூட ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் மிருதங்க இசை உலகில், இந்திய விடுதலைக்கு முந்தைய காலத்திலேயே மிருதங்கம் வாசித்து புகழ்பெற்றவர் திருக்கோகர்ணம் டி.எஸ். ரெங்கநாயகி அம்மாள் (1910 -1998). இவர்தான் முதல் பெண் மிருதங்க […]

மாமன்னர்கள் மருதுபாண்டியர் 217ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று..

October 27, 2018 admin 0

     மாமன்னர்கள் மருதுபாண்டியர்   சிவகங்கை சீமையை ஆண்ட மாமன்னர்கள் மருதுபாண்டியர் 217ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி இன்று (27-10-2018) சிவகங்கை மாவட்டம் திருப்பத்துாரிலும்,நினைவிடம் அமைந்துள்ள காளையார் கோவிலிலும் ஏரானமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். […]

பில்டர் காபி.. : சுந்தரபுத்தன்

October 22, 2018 admin 0

காபி என்பது காஸ்ட்லியாகவும் சுவையற்ற பானமாகவும் மாறிவிட்டதோ? சென்னை மாநகரை விட்டு தாண்டினால் கும்பகோணம் பில்டர் காபி என்று கொடுமைப்படுத்துவார்கள். பில்டர் காபி போடுகிறவர் உத்தரப்பிரதேசத்தில் இருந்து வந்திருப்பார். கும்பகோணமும் தெரியாது. பில்டரும் தெரியாது. […]

சபரிமலை ஐயப்பன் மீது எனக்கு என்ன கோபம்? : ஓர் இளம்பெண்ணின் ஆதங்கம்

October 19, 2018 admin 0

எனது மாணவ பருவத்தில், என் தந்தையும் சகோதரரும் சபரிமலைக்கு விரதம் இருக்கும் சமயங்களில், மாதவிடாய் நாட்களில் உறவினர்களின் வீட்டில் நான் தங்க வைக்கப்பட்டேன். ஐயப்பன் கடவுள் மீது நான் கோபம் கொண்ட முதல்முறை இதுதான். […]

‘கடவுள் இருக்கிறாரா?’: இறுதியாக எழுதி வந்த புத்தகத்தில் ஸ்டீபன் ஹாக்கிங் ..

October 18, 2018 admin 0

ஸ்டீபன் ஹாக்கிங் இறுதியாக எழுதி வந்த புத்தகம் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது. Brief Answers to the Big Questions என்று பெயரிடப்பட்ட இந்தப் புத்தகத்தில் ‘கடவுள் இருக்கிறாரா?’ என்ற ஒரு பகுதியில் ” கடவுள் […]

பூக்கள் பூக்கும் தருணம் : சுந்தர புத்தன்…

October 17, 2018 admin 0

பூக்கள் பூக்கும் தருணம் : சுந்தர புத்தன்.. ஒரு நாள் யூ டியூப்பில் பயணம், உணவு தொடர்பான வீடியோக்களைத் தேடிக்கொண்டிருந்தேன். அப்போது கிடைத்ததுதான் த லைஃப் ஆப் சோஷியல் பட்டர்ப்ளை என்ற பெயரிலான சேனல். […]

தீபாவளி பண்டிகை : சிங்கப்பூரில் கோலாகலம்..

October 15, 2018 admin 0

  தீபத் திருநாளாம் தீபாவளிப் பண்டிகை வரும் நவம்பர் மாதம் 6-ந்தேதி கொண்டாடப்படும் நிலையில் சிங்கப்பூரில் கோலாகலமாக கொண்டாட்டங்கள் தொடங்கின. இந்தியர்கள் அதிகம் வாழும் சிங்கப்பூர் லிட்டில் இந்தியா பகுதியில் திபாவளியை முன்னிட்டு வீதிகளில் […]