கவிஞர் ஷங்கர்ராமசுப்ரமணியனின் “இகவடை பரவடை” குறுங்காவியம்!

தமிழ்நவீனக் கவிதை உலகில் குறிப்பிடத் தக்க ஆளுமை ஷங்கர்ராம சுப்ரமணியன். அவர் அண்மையில் “இகவடை பரவடை” என்ற குறுங்காவியத்தை நவீன வடிவில் படைத்து வெளியிட்டுள்ளார். அந்தக் கவிதை…

தமிழகத்தில் உணவு பெரும் வணிகமாக மாறிவருகிறாதா?..: சிறப்பு பார்வை…

தமிழகத்தில் உணவு பெரும் வணிகம் ஆகிவிட்டது. எல்லோரும் எதையாவது தின்று கொண்டே இருக்க வேண்டும் என்று ஒட்டுமொத்த தமிழகமும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.‌அதில் எதுவுமே வழக்கமான உணவு வகை கிடையாது.…

நுாற்றாண்டு காணும் வேலூர் கிறிஸ்தவ மருத்துவகல்லூரி மருத்துவமனையின் மறக்கப்பட்ட வரலாறு : பேராசிரியர் சுமதி..

வேலூர் கிறிஸ்தவ மருத்துவகல்லூரி மற்றும் மருத்துவமனை குறித்து அறியாதவர்கள் தென்னிந்தியாவில் யாரும் இருக்க முடியாது. இலட்சக்கணக்கான மக்ளின் உயிரைக் காப்பாற்றிய கடவுள் தேசம் எனலாம். நுாற்றாண்டு கொண்டாடும்…

அழகோவியம் : இன்னொரு மோனலிசா…

அழகோவியம் இன்னொரு மோனலிசா… உலகிலேயே அதிக முறை மீள் உருவாக்கம் செய்யப்பட்ட விக்டோரியா காலத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற ஓவியம் – ப்ளேமிங் ஜூன். பிரிட்டிஷ் சிற்பியும் ஓவியக்…

சிவகங்கை சீமையை ஆண்ட மருது சகோதர்களின் மாபெரும் சகாப்தம்…

மருது சகோதரர்கள், பாஞ்சாலங்குறிச்சி ஊமத்துரை, சிவத்தையா தம்பி, மீனங்குடி முத்துக்கருப்பத்தேவர், சித்திரங்குடி மயிலப்பன் சேர்வை, விருப்பாச்சி கோபாலர், தேளி யாதுலர், பழசி கேரள வர்மா, ஆகியோருடன்ஆங்கிலேயருக்கு எதிராக…

13 ஆண்டுகளாக போராடிய அரசு ஓய்வூதியர்… 15 நாட்களில் தீர்த்துவைத்த தலைமைச் செயலாளர் இறை ‘அன்பு’!

தமிழகத்தில் மக்கள் கோரிக்கைகளின் ஈரம் காய்வதற்குள்ளேயே அரசு நிர்வாகத்தின் மின்னல் வேக செயல்பாடுகளால் அதிரடியாக நிறைவேற்றப்படுகின்றன. திமுக ஆட்சிப் பொறுப்பேற்று நான்கு மாதங்களுக்குள் கிராமப்புற ஏழை எளிய…

ஆப்கானிஸ்தான் ஒரு பார்வை :வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

தாலிபான்க​ளை ஐஎஸ்ஐஎஸ் த​லை​மை ஆப்க​னைக்​கைப்பற்றிய​தோடு திருப்திய​டைவது ​வெட்க கேடு.அ​மெரிக்கா ​​வெளி​யேறியபின் தலிபான் படைகள் வீடுவீடாக ​சோதனை நடத்தி ஆட்க​ளைக்கொன்று வருவதாய் தகவல்.அங்குள்ளசிலைகளைஎல்லாம்உடைக்கிறார்கள். பஞ்சரீஷ் ( ஐந்து சிங்கங்கள்…

அபி கண்ட ‘வந்து வந்து போவது’: ஷங்கர்ராம சுப்ரமணியன்

அபியின் மாலை வரிசைக் கவிதைகளின் கடைசிக் கவிதையான ‘மாலை – போய்வருகிறேன்’ எனக்கு ஆறுதலை அளிக்கிறது. எல்லாம் இயக்கத்தில் இருக்கிறது; ஆனால் தோற்றத்தில் உறைந்தும் ஸ்தம்பித்தும் இருப்பது…

“செந்தமிழ்நாட்டுச் சிறப்பு”ம்… மதுரகவி ஆண்டவரும்!

“சொக்கர் கடம்பில் வருநாடு – சோம சுந்தரர் ஆண்ட தமிழ்நாடு மிக்குநயர் கன்னிவளநாடு – அம்மை மீனாள் ஆண்ட தமிழ்நாடு” எனத் தொடங்கும் “செந்தமிழ்நாட்டுச் சிறப்பு” எனும்…

மோடியை வறுத்தெடுத்த மம்தா… அவரது டார்கெட் இதுதானா?

இந்தியாவை முற்றிலும் கண்காணிப்புக்கு உள்ளான நாடாக பிரதமர் மோடி மாற்றி விட்டதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பாணர்ஜி கடுமையாக விமர்சித்துள்ளார். 1993 ஆம் ஆண்டு இளைஞர்…

Recent Posts