மோடியை வறுத்தெடுத்த மம்தா… அவரது டார்கெட் இதுதானா?

July 21, 2021 admin 0

இந்தியாவை முற்றிலும் கண்காணிப்புக்கு உள்ளான நாடாக பிரதமர் மோடி மாற்றி விட்டதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பாணர்ஜி கடுமையாக விமர்சித்துள்ளார். 1993 ஆம் ஆண்டு இளைஞர் காங்கிரஸ் அமைப்பைச் சேர்ந்த 13 பேர் […]

ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்புகள் இல்லையா?: அபாண்ட அரசியலின் அதிர வைக்கும் பின்னணி

July 21, 2021 admin 0

கொரோனா இரண்டாவது அலைத் தாக்கத்தின் போது, ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்புகள் ஏற்படவில்லை என ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருப்பது நாடு முழுவதும் அதிர்வலைகளை எழுப்பி உள்ளது. ஆக்சிஜன் பற்றாக்குறை பற்றிய எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு […]

ஜெயலலிதா 1989-ல் சட்டப்பேரவையில் தாக்கப்பட்டாரா..: நடந்தது என்ன? :கே.எஸ். ராதாகிருஷ்ணன்..

July 21, 2021 admin 0

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் தோழி சசிகலாவின் பேட்டியை தந்தி டிவியில் வருகின்றது என்றும், அதை தினத்தந்தி பத்திரிகையில், தொடர்ந்து செய்திகளாக வருகின்றன.அதில் ஒர் விடையம்; கடந்த 1989 சட்டமன்ற தேர்தலின்போது திராவிட முன்னேற்றக் […]

அரசு வருவாயை அதிகரிக்க என்ன செய்யலாம்? : சுப. உதயகுமாரன் யோசனை

July 20, 2021 admin 0

சட்டப்பேரவைத் தேர்தலின் போது அறிவித்த மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்றுவதற்குத் தேவையான நிதியாதாரம் இல்லாமல் தமிழ்நாடு அரசு தவிப்பதாக பரவாலகப் பேசப்படுகிறது. இதற்காக அரசு லாட்டரி விற்பனையை மீண்டும் தொடங்குவது, மதுபான பார்களை அரசே நடத்துவது, […]

தி.மு.க. இளைஞரணிக்கு வயது 41…தொடங்கப்பட்டது எப்படி?

July 20, 2021 admin 0

திமுக இளைஞரணி தொடங்கப்பட்டு 41 ஆண்டுகளைக் கடந்து விட்ட நிலையில், இளைஞரணியினர் சமூகவலைத் தளங்களில் அதனைக் கொண்டாடி பதிவுகளை இட்டு வருகின்றனர். இதுகுறித்து இளைஞரணி சார்ந்த முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவு: திமுக இளைஞரணி […]

மனிதர்களின் ஆறு தவறுகள் முட்டாள் தனமானவை : சொக்கலிங்கம்அருணாசலம்….

March 20, 2021 admin 0

மனிதர்களின் ஆறு தவறுகள் முட்டாள் தனமானவைகால ஓட்டத்தில் எத்தனையோ மாற்றங்கள் வந்து விட்ட போதும் மனிதனிடத்தில் இருந்து இந்த தவறுகள் அகற்றப் படவில்லை. இன்றும் இன்றைய மனிதர்களிடத்திலும் நாம் அந்த தவறுகளைப் பார்க்க முடிகிறது […]

படித்து என்ன செய்ய? : பேராசிரியர் டோமினிக்..

January 27, 2021 admin 0

ஆந்திராவில் ஒரு தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள். இவர்கள் மடனப்பள்ளி என்ற ஊரில் வாழ்ந்து வந்தனர். இந்த ஊர் குடியாத்ததில் இருந்து வடக்கே சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. 26/01/2021-ல் அந்த தம்பதியினர் […]

தமிழகம் கேரளத்தோடு அனைத்து நதிநீர் தாவாக்களுக்கும் முழுமையான தீர்வு எட்டப்படவேண்டாமா?* கே.எஸ். இராதாகிருஷ்ணன்..

November 7, 2020 admin 0

தமிழக – கேரள முதல்வர்கள் கடந்த 2019 செப்டம்பர் 25ஆம் தேதி சந்தித்து இரு மாநில நதிநீர்ப் பிரச்சனைகள் குறித்து திருவனந்தபுரத்தில் பேசியது செய்திகளாக வந்தன. ஆனால், ஆழியாறு – பரம்பிக்குளம், பாண்டியாறு – […]

No Image

கோதாவரி காவேரி இணைப்புதிட்ட அறிக்கை: கே.எஸ்.இராதாகிருஷ்ணன்…

October 8, 2020 admin 0

கோதாவரி – காவேரி இணைப்பு திட்டத்தில் தமிழகத்துக்கு 200 டி.எம்.சி தண்ணீர் வழங்க வேண்டும் என்று தமிழகம் கேட்டுள்ளது. கோதாவரி மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் அருகே பிரம்மகிரி மலையில் உள்ள த்ரயம்பகேஷ்வர் பகுதியில் உற்பத்தியாகிறது. […]

இந்திய நாடாளுமன்ற ஜனநாயகம் : வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன்…

September 5, 2020 admin 0

இந்திய நாடாளுமன்ற ஜனநாயகம் வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன்… இந்திய நாடாளுமன்றம் 175 நாட்களுக்குப் பிறகு வரும் 14.09.2020 அன்று கூடுகின்றது. காலையில் மக்களவையும் பிற்பகலில் மாநிலங்களவையும் கூடுகின்றது. மாநிலங்களவையில் கரோனா வைரஸ் தொற்றால் கேள்வி நேரம், […]