விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை காப்பாற்ற முயற்சித்தார் சோனியா..

தமது தார்மீக உரிமையான தனி ஈழம் கோரி போராடிய தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையே 2009 ஆம் ஆண்டு சமயத்தில் நடைபெற்ற இறுதிக்கப்பட்ட போரில்…

மலேசிய அமைச்சரவையில் 5 தமிழர்கள்…

மலேசியா நாடாளுமன்றத்தில் முதன்முறையாக ஐந்து இந்தியர்களுக்கு அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. அந்த ஐவரில் நான்கு பேர் தமிழர்கள் என்பது கூடுதல் சிறப்பு. கடந்த மே மாதம் மலேசியா…

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக சுவிட்சர்லாந்து நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..

சுவிட்சர்லாந்தில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், விடுதலைப் புலிகள் தீவிரவாத அமைப்பு இல்லை என சுவிட்சர்லாந்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இலங்கையில் தமிழ் ஈழத்திற்காக, இலங்கை ராணுவத்தை…

இந்தியா- சிங்கப்பூர் இடையே ஒப்பந்தம்

இந்தியா- சிங்கப்பூர் இடையே கடற்படை தளவாடங்கள் குறித்த ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் இரு நாட்டு பிரதமர்களும் கையெழுத்திட்டனர். பிரதமர் நரேந்திர மோடி இந்தோனேசியா, சிங்கப்பூர் நாடுகளில் அரசு முறை…

பிரதமர் மோடிக்கு மலேசிய வாழ் தமிழர்கள் எதிர்ப்பு..

இந்தோனேஷியா சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் சென்ற பிரதமர் மோடிக்கு மலேசிய வாழ் தமிழர்கள் எதிர்ப்பு; “Go Back Modi” என முழக்கமிட்டும்,…

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: லண்டனில் ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு திடீர் நெருக்கடி..

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தையடுத்து ஸ்டெர்லைட் நிறுவனத்தை நடத்தும் வேதாந்தா குழுமத்தை லண்டன் பங்குச்சந்தையில் இருந்து வெளியேற்ற வேண்டும் தொழிலாளர் கட்சி போர்க்கொடி தூக்கியுள்ளது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்…

மலேசிய பிரதமராக டாக்டர் மகாதீர் முகமது பொறுப்பேற்பு..

மலேசியாவின் 14-வது பொதுத்தேர்தலில், பிரதான எதிர்கட்சி தலைவரும், முன்னாள் பிரதமருமான மகாதிர் முகமது தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. இதன் மூலம் தேசிய…

ஜப்பான் ரயில் நிலையத்தில் தமிழில் பெயர் பலகை..

தமிழ் மொழி உலக மொழிகளுள் முதன்மையான மொழி. உலகெங்கிலும் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் தங்களது தாய் மொழியை போற்றி பாதுகாத்து வருகின்றனர். பல நாடுகளில் தமிழில்…

சுவீடனில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்..

சுவீடன் நாட்டின் ஸ்டாக்ஹோம் நகரில் தமிழகத்தின் பல்வேறு வாழ்வாதார பிரச்னைகளை வலியுறுத்தி சிறு ஆர்ப்பாட்டத்தைத் தமிழர்கள் ஒருங்கிணைத்துள்ளனர். பிரதமர் மோடி சுவீடன் நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும்…

காவிரிக்காக ஜெர்மனியில் ஒன்று திரண்ட தமிழர்கள்..

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை தடை செய்யவும் ஜெர்மனி மூனிச் பகுதியில் வாழும் தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஜெர்மனி நாட்டில் மூனிச்…

Recent Posts