தமிழ் மக்களுக்கு ஆதரவாக தென்கொரியாவில் போராட்டம்

தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு ஆதரவு தரும் வகையில், தென்கொரியவில் வாழும் தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை…

மீண்டும் பயங்கரவாத பட்டியலில் விடுதலைப் புலிகள் : ஐரோப்பிய ஒன்றியம் அறிவிப்பு..

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை ஐரோப்பிய ஓன்றியம் மீண்டும் பயங்கரவாத அமைப்பு பட்டியலில் இணைத்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ள  20 பயங்கரவாத அமைப்புகளில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை…

ஸ்டெர்லைட்டிற்கு எதிராக பஹ்ரைன் தமிழர்கள் போராட்டம்..

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் உருக்கு ஆலை விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஆலையை நிரந்தரமாக மூடக் கூறியும் அப்பகுதி மக்கள் தானாக முன்வந்து போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். அதற்கு உலகம்…

லண்டனில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக தமிழர்கள் போராட்டம்..

தூத்துக்குடி ஸ்டெர்லைட் நச்சு ஆலையை இழுத்து மூட வலியுறுத்தி லண்டனில் அதன் உரிமையாளர் அனில் அகர்வால் வீட்டு முன்பாக தமிழர்கள் போராட்டம் நடத்தினர். வேதாந்தா குழுமங்களுக்கு சொந்தமானது…

புலிகளின் ராணுவம் ஒழுக்கமானது என கூறுவதில் தயக்கமே இல்லை: முன்னாள் அமைதிப்படை அதிகாரி..

தமிழீழ விடுதலைப் புலிகளின் ராணுவம் மிகவும் ஒழுக்கமானது எனக் கூறுவதில் தமக்கு எந்த ஒரு தயக்கமும் இல்லை என இந்திய அமைதிப் படையில் பணியாற்றிய அதிகாரி உன்னி…

தமிழில் பேசுவது அவமானம் இல்லை.. அடையாளம்…

தமிழில் பேசுவது அவமானம் இல்லை.. அடையாளம்… என்னதான் தமிழ்..தமிழ் என்று கூவினாலும் தமிழ்நாட்டில் ஆங்கில மோகம் குறைந்தபாடில்லை.. தன் பிள்ளைகள் தமிழில் பேசுவதை அவமானமாக கருதும் நகர்புற…

தைப்பூச திருவிழா: மலேசிய பத்துமலையில் கொண்டாட்டம்..

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் அமைந்துள்ள பத்துமலை முருகன் கோவில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு இன்று அதிகாலை மகாமாரியம்மன் கோவிலிலிருந்து ரத யாத்திரை தொடங்கியது. ரதம் பத்து மலை…

சிங்கப்பூரில் ஆவின் பால் : 80 இடங்களில் ஆவின் பாலகங்கள் அமைக்கத்திட்டம்.. ..

தமிழகத்தில் அரசு நடத்தும் ஆவின் பால் நிறுவனம் தற்போது சிங்கப்பூரில் 80 இடங்களில் ஆவன் பாலகங்கள் அமைக்க திட்டமிட்டுள்ளது. அரை லிட்டர் பாக்கெட் பால் பாக்கெட்டுகள் விற்பனை…

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆருத்ரா திருவிழா: இலங்கை தமிழர்களுக்கு அனுமதி..

புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் மார்கழி மாதம் நடைபெறும் ஆருத்ரா தரிசன விழாவில் பங்கேற்க இலங்கை தமிழர்களுக்கு வெளியுறவுத்துறை அனுமதி அளித்துள்ளது. சிதம்பரத்தில் மார்கழி திருவாதிரை…

இலங்கையில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு பிப்ரவரி 10-ம் தேதி தேர்தல்..

இலங்கையில் கடந்த 2015-ம் ஆண்டில் இருந்து உள்ளாட்சி தேர்தல்கள் நடத்தப்படாமல் இருந்தது. இதனால், ஆளும்கட்சிக்கு எதிரான அதிருப்தி மக்களிடையே இருந்தது. புதிய தொகுதிகளை உருவாக்கும் சீர்திருத்தங்களுக்காக தேர்தல்…

Recent Posts