பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியாகிறது..

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின்றன. சமச்சீர் பாடத்திட்டத்தில் மார்ச் 14 முதல் 29ந் தேதி வரை தேர்வுகள் நடைபெற்றன. மாநிலம் முழுவதும் 9…

இலங்கை குண்டு வெடிப்பு எதிரொலி: காவல்துறை தலைவர் ராஜினாமா

இலங்கையில் உளவுத்துறை எச்சரித்திருந்த நிலையிலும் குண்டு வெடிப்பு தாக்குதலைத் தடுக்கத் தவறியதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து காவல்துறை தலைவர் புஜித் செயசுந்தரா தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.  …

சித்தா,ஆயுர்வேத உள்பட `ஆயுஷ் படிப்புகளுக்கு `நீட்’ தேர்வு இல்லை!’…

தமிழகத்தில்`ஆயுஷ்’ படிப்புகளுக்கு, நீட் தேர்வு அடிப்படையில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை நடைபெறும் என இந்திய மருத்துவ முறை குழுமம் அறிவித்துள்ளது. இது குறித்து மருத்துவக் கல்வி…

தமிழகம் முழுவதும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்கியது..

தமிழகம் முழுவதும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்று தொடங்கியுள்ளன. 12-ம் வகுப்பு தேர்வுகளை தமிழகம், புதுச்சேரியில் 8 லட்சத்து 87 ஆயிரத்து 992 பேர் எழுதுகின்றனர்.…

ஒரு வாரத்திற்கு முன்பாகவே தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் : சிபிஎஸ்இ அறிவிப்பு..

மத்திய பள்ளிக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) 2019- ம் ஆண்டு பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை 18 லட்சத்து 27 ஆயிரத்து 472 மாணவர்கள்…

செப்.20 – 22 : 18-வது உலகத்தமிழ் இணைய மாநாடு : அண்ணா பல்கலை..துணை வேந்தர் சுரப்பா..

18-வது உலகத்தமிழ் இணைய மாநாடு வரும் செப்டம்பர் 20 முதல் 22-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. செய்தியாளர்களிடம் பேசிய அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சுரப்பா தமிழை டிஜிட்டல்…

மரம் வளா்க்கும் மாணவா்களுக்கு கூடுதல் மதிப்பெண் : அமைச்சா் செங்கோட்டையன் அறிவிப்பு..

வரும் கல்வியாண்டு முதல் மரம் வளா்க்கும் மாணவா்களுக்கு பாடத்திற்கு இரண்டு மதிப்பெண்கள் வீதம் மொத்தமாக 12 மதிப்பெண்கள் கூடுதலாக வழங்கப்படும் என்று அமைச்சா் செங்கோட்டையன் அறிவித்துள்ளாா். சென்னை…

10-ம் வகுப்பு கணக்கு பாடத்தில் புதிய முயற்சி : சிபிஎஸ்இ (CBSE) அறிமுகம் ..

2020-ஆம் ஆண்டு முதல் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு கணக்குப்பாடத்தில் இரண்டு நிலைகளை சிபிஎஸ்இ (CBSE) அறிமுகம் செய்துள்ளது. கணக்கு பாடத்தில் புதிய முயற்சி: சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 10-ஆம்…

பள்ளி கல்வித்துறையின் அரசாணை ரத்து : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

2011க்கு முன் கட்டப்பட்ட பள்ளி கட்டடங்களின் திட்ட அனுமதியை சமர்ப்பிக்கக்கோரிய அரசாணை ரத்து செய்யப்பட்டுள்ளது. பள்ளி கல்வித்துறையின் அரசாணையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.…

சி.பி.எஸ்.இ. தேர்வு தேதி அறிவிப்பு..

சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணைகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வுகள் அடுத்த ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்கி ஏப்ரல்…

Recent Posts