தமிழகத்தில் பொறியியல் மாணவர்களுக்கான பொதுப் பிரிவு கலந்தாய்வு இணையத்தில் இன்று தொடங்கியுள்ளது. தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 461 பொறியியல் கல்லூரிகளில் இளநிலைப் படிப்புகளுக்கு 1…
Category: கல்வி
கல்வி
நாடு முழுவதும் 24 போலி பல்கலைக் கழங்கள் : முதலிடத்தில் உத்திரப் பிரதேசம் :யுஜிசி அதிர்ச்சி..
நாடு முழுவதும் 24 போலி பல்கலைக் கழகங்கள் இருப்பதாகவும், இவற்றில் அதிகபட்சமாக 8 போலி பல்கலைக் கழகங்கள் உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் இருப்பதாக யுஜிசி தெரிவிதுள்ளது. இதுகுறித்து…
மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு இந்த ஆண்டு அமலாகுமா?..
மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு இந்த ஆண்டு அமலாகுமா? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.அன்மையில் தமிழக அரசு சட்டப்பேரவையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப்…
அரசுமற்றும் தனியார் பள்ளிகளில் நாளை முதல் மாணவர் சேர்க்கை –
அரசு, மற்றும் தனியார் பள்ளிகளில் நாளை முதல் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இதில் சமூக இடைவெளியை பின்பற்ற கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி, 1ஆம் வகுப்பு,…
துப்புரவு பணியாளரை தேசியக் கொடியை ஏற்ற வைத்து பெருமைப்படுத்திய தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி
74-வது சுதந்திர தினத்தை நாடு கொண்டாடிவரும் இவ்வேளையில் கரோனா நேரத்தில் நகராட்சி துப்புரவு பணியாளரின் சேவையை பாராட்டி பள்ளி சுதந்திர தின விழாவில் கொடியேற்ற செய்து பெருமைபடுத்திய…
1, 6, 9, 11-ம் வகுப்புகளில் மாணவர் சேர்க்கை : வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு..
1, 6, 9, 11-ம் வகுப்புகளில் புதிய மாணவர் சேர்க்கை தொடர்பாக தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.தலைமைச் செயலாளர் க.சண்முகம் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது:-அனைத்து பள்ளிகளிலும்…
அரசு பள்ளிகளில் 1,6,9-ம் வகுப்புக்கு 17-க்கு தேதி முதல் மாணவர் சேர்க்கை: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு…
அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1,6,9-ம் வகுப்புக்கு 17-க்கு தேதி முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். 11 மற்றும் 10-ம்…
10-ஆம் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு…
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை அரசு தேர்வுகள் இயக்கம் இணையத்தளத்தில் வெளியிட்டது. தமிழகத்தில் 10-ம் வகுப்பு தேர்வில் 100% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in…
நவம்பர் மாதத்தில் பள்ளிகள் திறக்க வாய்ப்பு:பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தகவல்..
கரோனா தொற்று வேகமாக பரவியதால் கடந்த மார்ச் மாதம் 21-ந்தேதி மதல் தமிழகம் உட்பட நாடுமுழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. பள்ளிகள் இதுவரை திறக்கவில்லை. நோய் தொற்று…
பிளஸ் 1 தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியீடு: 96.04 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி..
தமிழகத்தில் பிளஸ்-2 மற்றும் பிளஸ்-1 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் நடைபெற்று முடிந்தது. இதில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு கடந்த 16-ந்தேதி வெளியானது. அதன் தொடர்ச்சியாக 8…