அரசு கலை, அறிவியில் கல்லூரிகளில் சேர நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பம்…

தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியில் கல்லூரிகளில் சேர மாணவர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த மார்ச்…

12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடு..

தமிழகத்தில் நடைபெற்ற 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகளை பள்ளி கல்வித்துறை இன்று காலை வெளியிட்டள்ளது. தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, ,இணையத்தில் முடிவுகளை தெரிந்து…

பொறியியல் கலந்தாய்வுக்கு இன்று மாலை 6 மணி முதல் விண்ணப்பிக்கலாம் : அமைச்சர் கே.பி.அன்பழகன்..

நடப்பாண்டு பொறியியல் கலந்தாய்வுக்கு இன்று மாலை 6 மணி முதல் மாணவர்கள் பதிவு செய்யலாம் என அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார். பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்க இன்று மாலை…

சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு..

மத்திய சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ,ன்று வெளியிடப்பட்டுள்ளது. http://cbseresults.nic.in என்ற இணையதளத்தில் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்!

பள்ளிகள் திறப்பு தற்போது சாத்தியமில்லை : பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல்!!..

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தற்போது சாத்தியமில்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல் அளித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபி அருகே வெள்ளாளபாளையத்தில் அரசு பள்ளி நிகழ்ச்சியில் பங்கேற்ற…

சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு..

மத்திய சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படும் என்று மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்கிரியால் தெரிவித்தார். தேர்வு முடிவுகளை http://cbseresults.nic.in என்ற இணையதளத்தில்…

சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் அறிவிப்பு..

மத்திய பாடத்திட்டமான சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளின் முடிவுகள் வெளிவந்துள்ளன. தேர்வு முடிவுகளை இந்த http://cbseresults.nic.in இணைய வழியில் தெரிந்து கொள்ளலாம்

தேர்வு எழுதாத +2 மாணவர்களுக்கு வரும் 27-ம் தேதி தேர்வு : அரசுத் தேர்வுகள் இயக்ககம்

கடந்த மார்ச் 24-ம் தேதி தேர்வு எழுத முடியாத +2 மாணவர்களுக்கு வரும் 27-ம் தேதி தேர்வு நடைபெறும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. 13…

சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் ரத்து..

ஜூலை மாதத்தில் நடைபெறுவதாக இருந்த சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாகவும் ஆகஸ்ட் மாதத்தின் மத்தியில் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் சிபிஎஸ்இ…

காலாண்டு, அரையாண்டு மதிப்பெண் தேவையில்லை அனைவரும் தேர்ச்சி : தேர்வுத்துறை சுற்றறிக்கை

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு மாணவர்கள் காலாண்டு, அரையாண்டு தேர்வில் எத்தனை மதிப்பெண் பெற்றிருந்தாலும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவார்கள் என தேர்வுத்துறை இயக்குனர் கூறியுள்ளார். தமிழகத்தில் கொரோனா…

Recent Posts