சினிமா
ரஜினிகாந்த் நடித்த “அண்ணாத்த” படத்தின் மருதாணி” பாடல் ..
ரஜினிகாந்த் நடித்த “அண்ணாத்த படத்தின் மருதாணி” பாடல் இன்று வெளிட்டது படக்குழு
சினிமா
ரஜினிகாந்த் நடித்த “அண்ணாத்த படத்தின் மருதாணி” பாடல் இன்று வெளிட்டது படக்குழு
இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி, கார்த்தி நடிக்கும் “விருமன்” திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமாகிறார். கார்த்தி கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தினை, முத்தையா இயக்குகிறார். விருமன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. நடிகர் […]
ஓடிடியில் வெளியான படங்களை திரையரங்கில் வெளியிடுவதில்லை என திரையரங்கு உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால் திரைப்பட தயாரிப்பாளர்கள் தங்கள் திரைப்படங்களை நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிட்டு வந்தனர். தற்போது கொரோனா […]
புரட்சி கலைஞர் ,கேப்டன் என அன்புடன் அழைக்கப்படும் விஜயகாந்த் தமிழ் சினிமாவுலகில் லட்சக்கணக்கான ரசிகர்களைக் கொள்ளை கொண்டவர். ரசிகர் மன்றங்களை ஒருங்கிணைத்து சினிமாவில் தனக்கென தனியிடம் பிடித்தவர் 2005 -ல் தேசிய முற்போக்கு திராவிட […]
திரையரங்குகள் திறப்பதற்கு அனுமதி அளித்துள்ளதைத் தொடர்ந்து தமிழக முதல்வருக்கு பாரதிராஜா நன்றி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை குறைந்து வருகிறது. இதனை முன்னிட்டு ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது தமிழக அரசு. […]
நடிகை “நல்லெண்ணெய்” சித்ரா என்று அழைக்கப்படும் நடிகை சித்ரா சென்னையில் மாரடைப்பால் காலமானார்.தமிழில் நல்லெண்ணெய் விளம்பரத்தில் நடித்து பரிபலமானதால் நல்லெண்ணெய் சித்ரா என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டார்.1965-ஆம் ஆண்டு பிறந்த இவர் தமிழ்,மலையாளப்படங்களில் நடித்துள்ளார்.கே.பாலசந்தரால் ’அவள் […]
பட்டியலின சமூகத்தினரை சமூக வலைத்தளத்தில் இழிவாக பேசி வீடியோ வெளியிட்டதாக நடிகை மீரா மிதுன் மீது அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் அவர் மீது 7 பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் […]
சென்னையில் பிரபல திரைப்படபாடலாசிரியரும்,கவிஞருமான சினேகன்-கன்னிகா திருமணம் நடைபெற்றது. நடிகர் கமல் தலைமையில் திருமணம் நடைபெற்றது.தமிழ்த் திரையுலகில் பாடலாசிரியராக வலம் வரும் கவிஞர் சினேகன் 700-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் சுமார் 2500 திரை இசைப்பாடல்களை எழுதியுள்ளார்.நடிகர் […]
கவிஞர் வைரமுத்துவுக்கு ஓ.என்.வி. விருது வழங்கப்பட்டுள்ளதற்கு வாழ்த்து தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.மலையாள பெரும் கவிஞர்களுள் ஒருவர் ஓ.என்.வி குறுப். ஞானபீட விருது பெற்றவர். அவர் பெயரால் 2017-ம் ஆண்டு நிறுவப்பட்டது ஓ.என்.வி. […]
எழுத்துலகின் பேராளுமை கி.ரா மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவருக்கு பெருமை சேர்க்கும் வண்ணம் முழு அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் நடைபெறும் என முதல்வர் அறிவித்துள்ளார். எழுத்துலகின் பேராசான், சாகித்ய அகாடமி […]
Copyright © 2024 | WordPress Theme by MH Themes